கோவையை சேர்ந்தவர் முகமது அனாஸ் ( வயது 22) இவர் மீது பள்ளிகூட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது அவர் கோவை மத்திய சிறை அடைக்கப்பட்டுள்ளார் முகமது அனாஸ் தொடர்ந்து குற்ற ...
கோவை கே. கே. புதூர், சின்னப்பன் வீதியைச் சேர்ந்தவர்தாமஸ்.இவரது மகள் ஜெபா (வயது 39).இவரது கணவர் செல்வகுமார் ( வயது 40) கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விட்டு பிரிந்து நெல்லை மாவட்டம் களக்காடு பக்கம் உள்ள சிதம்பரபுரம்,புது குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்.நேற்று தனது மனைவியை பார்க்க கோவை வந்தார்.அவரை குடும்பம் நடத்த வர ...
கோவையில் ரூ 60 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள்கடத்தல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் கோவையில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரின் மகனும் அடங்குவார்.மகன் கைது செய்யப்பட்ட செய்தியை காவல் நிலையத்திலிருந்து அவருக்கு இன்று தெரியப்படுத்தினார்கள். அவரை நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.நான் வரமாட்டேன். தப்பு செய்தவர்கள் ...
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசிக்கும் ஒருவர் எக்குஸ்டீல் டிரேடிங் வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கடந்த 07.11.2024 அன்று அவரது கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக டிரேட் இந்தியா இணையதளம் மூலம் ஸ்ரீ முருகப்பா ஸ்டீல் & ஹார்டுவேர் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு ரூபாய் 14 லட்சத்து, 72 ஆயிரத்து, ...
கோவை : போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் போத்தனூர் 4-ம் நம்பர் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 3000 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது ...
கோவை மாநகர போலீசாருக்கு கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் போதை பொருட்கள் விற்பனை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி கண்காணித்து வந்தனர். அப்போது போதைப் பொருள் விற்பனையில் ...
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 -ஆம் ஆண்டில் காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்த ...
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களை குறிவைத்து தங்கச் சங்கிலியைப் பறித்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை ...
கோவையை அடுத்த கோவில் பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி .இவர் தனியாக வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்.இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று அதிகாலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ...
கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் . நகர், காமராஜரை சேர்ந்தவர் நாகராஜன் .இவரது மனைவி காவியா ( வயது 30) இவரிடம் ‘இன்ஸ்டாகிராம் ” மூலம் ஒருவர் அறிமுகமானார் .அவர் வீட்டில் இருந்து கொண்டே அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். இதை நம்பிய காவியா பல்வேறு தவணைகளில் ரூ.25,67,50 – ஐ அந்த ...