கோவை கவுண்டம்பாளையம், மவுரியா ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சாவித்திரி ( வயது 60) இவர் நேற்று சிவானந்த காலணியில் இருந்து மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வருவதற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையத்தில் இறங்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை காணவில்லை. ...
வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியால் பறிபோன பணம்… கோவை இளம்பெண் இன்ஜினியரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி..!
கோவையை சேர்ந்த 29 வயது பெண் இன்ஜினியர் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .அவரது வாட்ஸ்அப்புக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய பெண் தான் ...
கோவை அருகே உள்ள வெள்ளானப்பட்டி, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி ரேணுகாதேவி ( வயது 53) இவர்களது மகன் பிரதீப் (வயது 24 )இவர் திருமணம் முடிந்து இருகூர் என்.ஜிஆர். புரத்தில் வசித்து வருகிறார்.பிரபாகரன் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் . நீலிக்கோணாம்பாளையத்தில் இவரது கணவருக்கு ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாயில் ஆதித்யா வித்யா ஸ்ரம் குருகுலம் பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் பழமை வாய்ந்த சந்தன மரம் வளர்ந்து வந்தது. இந்த மரத்தை நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து 4 அடி உயரத்துக்கு வெட்டி சென்று விட்டனர் . இது குறித்து ...
கோவை துடியலூர் , வடமதுரைஅருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையம், ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி அபிராமி ( வயது 49) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து ...
கோவை, பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கொண்டையம் பாளையம், செங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் .இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 19)காளிபாளையம், செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 29) தொழிலாளி. சிவரஞ்சனியும் கதிர்வேலும் உறவினர்கள் . இவர்கள் கடந்த 20 22- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கதிர்வேல் ...
கோவை பீளமேடுஹட்கோ காலனி 4-வது வீதியில் 21 மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அந்த இளம் பெண்ணின் முதுகில் கைகளால் தட்டி விட்டு சென்றார் .இது குறித்து அந்த இளம் பெண் தனது அண்ணனுக்கு போன் செய்தார். பீளமேடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் ...
கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று சாரதா மில் ரோடு காந்திஜி ரோடு சந்திப்பில் உள்ளபெட்டிக்கடை – மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா)மறைத்து வைத்து விற்பனை செய்ததாக போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த பிரகாஷ் (50 )தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பனூரைசேர்ந்த முருகானந்தம் ( ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பெத்தநாயக்கனூர் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெத்தநாயக்கனூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி (வயது 26) கோட்டூர் மலையாண்டிபட்டினம் ...
கோவை சூலூர் பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவருடன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் பழகினார். பின்னர் அவரை ஆசை வார்த்தை காட்டி குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார். இதை நம்பி அந்த மாணவரும் அங்கு சென்றார் .அப்போது அந்தப் பெண் உட்பட 4 பேர் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ...