கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஒரு குடோனில் எரிசாரயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சூலூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்றுஅதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பாப்பம்பட்டியில் உள்ள ஸ்ரீ ...
கோவை வடவள்ளி அடுத்த கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (54). இவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் ஓவியம் மற்றும் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி யோகா மற்றும் ஓவிய பயிற்சிக்கு வரும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது .இந்நிலையில் நேற்று 2 மாணவிகளிடம் ...
கோவை சிங்காநல்லூர், ஆரியன் காடு ரோடு பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மனைவி பானுமதி (வயது 65) இவர் நேற்று காலையில் அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கடந்த 4 பவுன் தங்கசெயினை பறித்து விட்டு ...
கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ் களில் புகையிலை பொருட்கள் ( குட்கா ) கடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர்சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31 )மகேந்திரன் (வயது 41) மதன்குமார் ( வயது ...
கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய ...
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவரை கடந்த 16ஆம் தேதி ஒரு கும்பல் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள வீட்டுக்கு கடத்திச் சென்றனர்..அங்கு வைத்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது . இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் அந்தப் பகுதியில் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட ...
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 9 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்ட த்தைச் சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் (வயது 40) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ...
திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மாலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது .அப்போது மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், வேதியல் ஆசிரியருமான மாணிக்கம் அங்கு வந்து தட்டி ...