கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, போஸ்டல் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன் .இவரது மனைவி லட்சுமி ( வயது 66) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் வாகனத்தை நிறுத்தி மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல அருகில் சென்றார். கண் இமைக்கு நேரத்தில் அவரது ...

கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள சாலக்குடியில் “பெடரல் ” வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று மதியம் 2:15 மணியளவில் மேலாளர் பாபு மற்றும் ஒரு ஊழியரும் வங்கியில் இருந்தனர் . மற்றவர்கள் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்தார்கள். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு முகமூடி மற்றும் கையுறை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 39) இவர் கடந்த 12-ந் தேதி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போதுஅடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று அவரை தாக்கி அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர்நேற்று மாலை ஆவாரம்பாளையம் ரோடு கே.கே. நகர் சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் 2பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 260கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது ...

கோவை புதூர், காந்திநகர், என்.பிளாக்கில் வசிப்பவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சூர்யா (வயது 22) இவருக்கு 31-1- 20 25 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பிரபல ஓட்டல் -ரெஸ்டாரன்ட் நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து தனிப்படை போலீசார் சோமனூர் ஆத்துப்பாலம் அருகே திடீர் சோதனை ...

ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது செய்து  மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் ...

கோவை தெலுங்கு பாளையம் சொக்கம்புதூர் .ஜீவா பாதையை சேர்ந்தவர் முருகன் (வயது 65) இவர் கடத்த 11-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு பழனி கோவிலுக்கு தைப்பூசத்துக்கு சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக முருகனிடம் தகவல் கொடுத்தார் .வந்து பார்த்தபோது வீட்டில் ...

கோவை பீளமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சென்ராயன். இவர் நேற்று பீளமேடு, சித்ரா சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த முடியும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த உடுமலையைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் (வயது 27) செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஒட்டி வந்தார் .இதை ...

கோவை ரத்தினபுரி ,பாலுசாமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மகன் மணிகண்டன் ( வயது 29) இவர் கண்ணப்ப நகரை சேர்ந்த முத்து கருப்பையாவின் மகனை காதலித்து வந்தாராம். இதை முத்து கருப்பையா கண்டித்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த முத்து கருப்பையா, மணிகண்டனை கத்தியால் குத்தி தடியால் தாக்கினாராம் ...