கோவை செல்வபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று அதிகாலையில் செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவில் வாகன சோதனை நடத்தினார் அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகுணாபுரம் மைல்கல் ,பழனி யப்பா நகரைசேர்ந்த நாசர் பாட்ஷா ...

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு இன்று ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தொண்டுப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப் (வயது 28 ) இவர் மீன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் மதீனா நகரை சேர்ந்த முகமது யாசின் பாபு ( வயது 27) இவர்களுக்கும் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைப்பகுதியைச் சேர்ந்த கவி என்கிற கருப்பசாமி ( வயது ...

கோவை செல்வபுரம் போலீசார் அந்த பகுதியில் இன்றுஅதிகாலையில் வாகன சோதனைநடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரது பைக்கில் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பெட்ரோல் குண்டை பறிமுதல் செய்து அந்த வாலிபரைகாவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் சிவாலயா ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா,போதை மாத்திரை, புகையிலை பொருட்கள் கடத்தல் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சாகடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார்அங்குள்ள செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது ...

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எம்.சௌத்ரி தேவர். இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், ஸ்ரீராம் காலனியை சேர்ந்தவர் ஜனகலிங்கம். இவரது மனைவி சுயம்பு கனி ( வயது 50) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ( குட்கா ) வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன..இது ...

கோவை காந்திபுரம் கிராஸ் கட் ரோடு 8-வது வீதியில் வசிப்பவர் பழனிச்சாமி ( வயது 76) காவலாளி. ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.வீட்டின் முன்புற பகுதியை மெஸ் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். “ட்ரோன்” சர்வே எடுத்த மாநகராட்சி அலுவலர்கள் வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி சொத்து வரி மறு சீராய்வு செய்துள்ளது. இவர் ...

கோவையை சேர்ந்தவர் பென்னி என்ற ஜெபராஜ் ( வயது 44) பெயிண்டர் .இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு 14 வயதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா பெயிண்டர் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் ...

கோவை கடைவீதி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், செல்வபுரம் பகுதியில் நேற்று தீவிர கஞ்சா வேட்டை நடந்தது. அப்போது உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்றதாக தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் அப்துல்லா (வயது 38) கைது செய்யப்பட்டார். சாய்பாபா காலனி ஜீவா நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் ...