கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி நேற்று நல்லாம்பாளையம் பாலாஜி நகர் முதல் வீதியில் ரோந்து சுற்றி வந்தார்: அப்போது அங்குள்ளஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட 460 கிலோ புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல்  செய்யப்பட்டது .இது தொடர்பாக இதை பதுக்கி வைத்திருந்த ரத்தினபுரி, சுப்பாத்தாள் லேஅவுட்டை சேர்ந்த ...

கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ” சலூன்ஸ் ஸ்பா ” என்ற பெயரில் பியூட்டி பார்லர் -மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக ராமநாதபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சேகர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது ...

கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பேபி ரோஸி ஆகியோர் நேற்று சிங்காநல்லூர் காமராஜ் ரோடு பகுதியில் ஒரு தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் கடைப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை எண் ( 1663) பாரில் நள்ளிரவில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி ...

நீலகிரி மாவட்டம், ஊட்டி, சர்ச் ரோட்டை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 75) ஊட்டியில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவை காந்திபுரத்திலிருந்து பெரிய கடை வீதிக்கு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கிய போது அவரது சட்டை பையில் வைத்திருந்த செல்போனை காணவில்லை.யாரோ ஓடும் பஸ்சில் ...

கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாதகோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அதன் அடிப்படையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய ...

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா நேற்று ரத்தினபுரி லட்சுமிபுரம், டெக்ஸ் டூல் பாலம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படும் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து சோதனை செய்தார் . அவரிடம் 2.5 கிராம் மெத்தம்பேட்டமின் ” என்ற உயர் ரகபோதை மருந்து மற்றும் கத்தி, பணம் ரூ. ...

கோவை அருகே உள்ள மாவுத் தம்பதி ஊராட்சி, வாளையார் அருகே உள்ள ஓடையில் மனித கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதாகவும் ,அவை கேரளாவில் இருந்து ” செப்டிக் டேங்க் ” சுத்தம் செய்யும் லாரியில் கொண்டு வரப்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் மனித கழிவை கொட்டும் வாகனங்களை கையும் களவுமாக பிடிக்க ஊராட்சி மன்றம் – நிர்வாகத்தினர் ...

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனைசெய்யப்படுவதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் சூலூர் போலீசார் இருகூர் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மகன் விஷ்ணு பிரசாத் ( வயது 25) என்பவரை கைது செய்தனர். ...

கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் , பெரியசாமி வீதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவரது மகன் அன்வர் பாட்ஷா ( வயது 25 )இவரும் குனியமுத்தூர் அனுப்பர்பாளையம் குழந்தை கவுண்டர் வீதியை சேர்ந்த பயாஷ் அகமது (வயது 27) ஆத்துப்பாலம்,போத்தனூர் ரோடு வெங்கடேஸ்வரன் ( வயது 25) ஆகியோர் புத்தாண்டு தினத்தன்று மது குடித்துவிட்டு புத்தாண்டு ...

கோவை மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம் பதி பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி. இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 51) நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் இவரது தோட்டத்தில் உள்ள வீட்டினுள் புகுந்தனர். தனியாக இருந்த காளீஸ்வரியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினார்கள். பின்னர் இவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பீரோவில் இருந்த நகை,பணத்தை ...