கேரள மாநிலம் பாலக்காடு கொடுவாயூரை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகள் அஞ்சு கிருஷ்ணா ( வயது 22) இவர் கணபதி சி. எம்.எஸ்.ஸ்கூல் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். அத்திப்பாளையம் பிரிவு உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணபதி சி எம்எஸ் பள்ளிக்கூடம் அருகே ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் அசோக் ஸ்ரீநிதி. (வயது 35) இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது தாயார் பற்றி தவறாக சித்தரித்து முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளார் . இதையடுத்து முகநூலில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு ...
பெங்களூரைச் சேர்ந்த 39 வயதான மென்பொருள் பொறியாளர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் 18 நாட்களில் 11.8 கோடி ரூபாயை இழந்து உள்ளார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அதிகாரியைப் போல் மோசடிக்காரர்கள் போன் செய்து மிரட்டி உள்ளனர். உங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள் மற்றும் சைபர் மோசடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சாகுபுரத்தில் தனியார் ரசாயன உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தேவையான இல்மனைட் தாதுவை ஒடிசா மாநிலத்தில் இருந்து கொண்டுவர திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த ரசாயன உற்பத்தி நிறுவனமானது, திருவனந்தபுரம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பெயர் போன்றே வந்த இ-மெயிலில் ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் பி. வி. எம். சுதா கார்டனை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சுஷ்மிதா ( வயது 27) இவர் தற்போது வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருகிறார். சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் . அப்போது இவருக்கும் திருப்பூர் மாவட்டம் ,அவிநாசி பக்கம் உள்ள தெக்கலூர் ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று அங்குள்ள தெலுங்கு பாளையம் பிரிவு , ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ரோந்துசுற்றி வந்தார், அப்போது கஞ்சா விற்பனை செய்ததாக செல்வபுரம் ,சாஸ்தா நகரை சேர்ந்த ராஜா ( வயது 32) தெலுங்குபாளையம் புதூர் தினேஷ்குமார் என்ற பூச்சி தினேஷ் ( வயது 23) ஆகியோரை கைது செய்தார். ...
கோவை சிங்காநல்லூர் ஆர். கே .கே நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மனைவி விசாலாட்சி ( வயது73) இவரது கணவர் இறந்து விட்டார். மகள்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களது குடும்ப நண்பர் சக்திவேல், விசாலாட்சியின் வீட்டின் மாடியில் தனது உதவியாளர் ஜெயலட்சுமியுடன் குடியிருந்து வந்தார்.விசாலாட்சியின் கணவர் தனது வங்கி கணக்கில் ரூ. 4 கோடி ...
கோவை காந்திபுரம் 7-வது வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 38 )இவருக்கு சாயி பாபா காலனி கே.கே. புதூர் சர்ச் ரோட்டை சேர்ந்த செந்தில் மனைவி மாலதி ( வயது 47) என்பவர் அறிமுகமானார். அவர் பிரியா என்ற பெண்ணை முத்துக்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்.ஆர் எஸ் புரத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் நடத்துவதாக ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி ,சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஆகியோர் நேற்று வி.கே.ரோடு வினோபாஜி நகர், பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ஒரு கள்ளத் துப்பாக்கி (பிஸ்டல் )6 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி, குண்டுகள், 3 செல்போன் ...
கோவை போத்தனூர் பகுதியில் வசிப்பவர் அறிவழகன் ( வயது 40) டாக்சி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 21-ந் தேதி அறிவழகன் ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில் வாடகைக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் தான் ஊட்டிக்கு போக வேண்டும் எனக்கூறி அறிவழகன் காரில் ஏறி காரமடை வழியாக மருதூர் ...