கோவை ஆர். எஸ் .புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று சீரநாயக்கன்பாளையம், கருப்பராயன் கோவில் மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்பபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் சிகரெட்டுகளும், கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 1, 930 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், 3 -வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் .இவரது மனைவி சிந்து (வயது 24) இவர் அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போதுஅவரது பின் வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் சிந்து  குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த சிந்து சத்தம் போட்டார் . அதற்குள் அந்த ...

கோவை: சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி ( வயது 41) குறுமிளகு வியாபாரி. இவரிடம் கோவையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ரூ. 14 லட்சத்துக்கு 2 டன் குறுமிளகு வாங்கினார்.  அதற்கான காசோலையை கொடுத்தார். அந்தக் காசோலையை வங்கியில் வசூலுக்கு போட்ட போது பணம் இல்லாமல் திரும்பியது .உடனே அவர் கருப்பசாமியிடம் தொடர்பு கொண்டு ...

கோவை வெரைஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை நேற்று அங்குள்ள சிஎம்சி காலணி, விளையாட்டு மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் கஞ்சா இருந்தது கடைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் செல்வபுரம் தில்லை நகரை ...

கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களிடம் தங்க சங்கலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட நாகராஜன் மகன் விஷ்ணு (வயது 29) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்டக் ...

கோவை, கவுண்டம்பாளையம், கந்தகோனார் நகரை சேர்ந்தவர் ராஜன், ( வயது 45. ) தொழில் செய்து வருகிறார். கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர்மாதம் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த பிஜாய், (வயது46) மற்றும் அவரின் மனைவி ரெகனா ஆகியோர் இவருக்கு அறிமுகமானர்கள் . பிஜாய் இந்தியன் ரயில்வேயில் அதிகாரியாக உள்ளதாக ராஜனிடம் தெரிவித்தார். தனக்கு சொந்தமாக ...

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் கண்ணம்மா(வயது 75) இவர் கடந்த 7-ந் தேதி தனது மகன் வீட்டின் முன்பு இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கண்ணம்மாவின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ...

மதுரையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 33 ) பெயிண்டர் . இவரது மனைவி சரண்யா (வயது 31) கார்த்திக் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சூலூரில் வசித்து வந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கார்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் கார்த்திக் தனது மனைவி ...

கோவை மத்திய சிறையில் முதல் நிலை காவலர்களாக வேலை பார்த்து வருபவர்கள் பிரசாந்த் ( வயது 37) ரியாஸ்கான் (வயது 32)இவர்கள் இருவரும் மத்திய சிறை குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இருவரும் மத்திய சிறையில் உடல்நலம் சரியில்லாத கைதிகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஒட்டி வருகிறார்கள்.இவர் கடந்த 14ஆம் தேதி சிறையில் இருந்து உடல் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, லிங்கனூர் சித்தி விநாயகர் காலனி சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31 )இவர் ஆர். எஸ். புரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார் . வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசிப்பவர் அஸ்வின் ( வயது 29 ) இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் ...