கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பாபு டேனியல் . இவர் கடந்த 2-ந் தேதி அவரது வீட்டில் உள்ள ஏசியை பழுது பார்ப்பதற்காக ஏசி மெக்கானிக்கை அழைத்து வேலை பார்த்துள்ளார். பின்பு வேலைக்குச் சென்று விட்டு அவரது மனைவி வந்து பார்த்தபோது, அவரின் “ட்ரெஸிங் டேபிள் “டிராவிலிருந்த சுமார் 4¼ சவரன் தங்க நகையை ...
கோவை போத்தனூர்,செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கேபிரியல் ஆண்டனி ( வயது 35) முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் போத்தலூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறேன் .இதற்கி டையே எனக்கு வெங்காயம் விற்பனை ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் தாஸ் (வயது 31) இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா ( வயது 30) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 ...
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், மலர் அவென்யு, 6 -வது வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள வாளையாறு சோதனைசாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சிமோய் ராஜ் (வயது49 ) என்பது தெரியவந்தது. ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். விவசாயி. இவர் திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இந்த நிலையில் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அதில் அவருடைய புகைப்படம் விவரம் மற்றும் செல்போன் எண்ணும் கொடுத்திருந்தார். அந்த நிலையில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டார். ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது . இந்த நிலையில் சூலூர் காவல் நிலைய போலீசார் சூலூர் “போட் ஹவுஸ் பார்க் ” அருகே நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் ...
கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நஜ்முதீன் ( வயது 61) இவர் உக்கடம் கிரீன் கார்டன் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ஆவார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் தற்போதைய தலைவர் முகமது முஸ்தபா (வயது 52) சங்கத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.40 ஆயிரத்தை கேட்டாராம். அப்போது ...
கோவை மாவட்டம், ஆலாந்துறைகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக பி.என். புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் அமரன் (30)கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழனி மகன் ஜொனாதன் சதீஷ் (31) ஆலாந்துறை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரசாந்த் (31 காளிமுத்து ...
டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அந்த பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு வல்லுநர்கள் சோதனை நடத்தினர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இ மெயில் ...