கோவை மாவட்டம் காரமடை,தோலம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடமான தோலம்பாளையம் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொன்னுசாமி ...

திருச்சி: திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். ஹவுராவிலிருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் ஆறாவது நடைமேடைக்கு இன்று அதிகாலை 2:30 மணி அளவில் வந்து சேர்ந்தது. அதிலிருந்து பயணிகள் இறங்கி வெளியே வந்தனர். ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஏ.கே.ஜி .நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக அங்கிருந்த ராமநாதபுரம் முகமத் இமாம் அலி (வயது ...

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார் .இந்த நிலையில் திருப்பூரில் இருந்து இவரது மனைவியின் தங்கை தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவைக்கு வந்தார். அக்கா வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்து ...

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், முல்லை நகர், வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 48 )நேற்று இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது மாமியாருடன் ஈரோட்டில் இருந்து ரயிலில் கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்திலிருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். பஸ் ஸ்டாண்டில் இறங்கி பார்த்த போது ...

திருவாரூர் மாவட்டம் ,சேரன் குளம், மன்னார்குடியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 48)இவர் நேற்று சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தார். கோவை விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை பிரிவு அதிகாரி கிருஷ்ணா ஸ்ரீ சோதனை செய்தார். அதில் அவரது பிறந்தநாள் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மன்னார்குடியை சேர்ந்த பாஸ்போர்ட் ஏஜென்ட் ...

கோவை : ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீர் (வயது 32) கன்னியாகுமரி மாவட்டம், திருவிதன் கோடு, கல்குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலீம் (வயது 34)இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று சிறையில் இருந்து தப்பிக்க முயன்றததாக கூறப்படுகிறது . இதை சிறை ...

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியில் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து ரூ. 3,21,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது . இதேபோல அலுவலகப் பெண் உதவியாளர் ரோஸ்லின் என்பவரிடம் இருந்து ரூ. 38 ஆயிரம் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி அருண் நகர் 5 – வதுகிராசை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 30 )இவர் ஓ.எல்.எக்ஸ் ஆப் மூலம் குத்தகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். இவரிடம் ராஜசேகர் என்பவர் அறிமுகமானார்.அவர் மருதம் நகரில் தனது வீடு குத்த கைக்கு இருப்ப தாக கூறி வெங்கடேஷிடம் ரூ.12 லட்சம் வாங்கினாராம். இதே ...

பல்லடம் பகுதியில் வசிப்பவர் முத்து ஜெயந்தி (46) இவர்.கடந்த 14.11.2024 அன்று பொள்ளாச்சியில் நடந்த உறவினர் திருமணத்திற்காக பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கினார். அப்போது அவரது பையில் 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக நெகமம் காவல் ...