கோவை அருகே உள்ள வடவள்ளி அருண் நகர் 5 – வதுகிராசை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 30 )இவர் ஓ.எல்.எக்ஸ் ஆப் மூலம் குத்தகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். இவரிடம் ராஜசேகர் என்பவர் அறிமுகமானார்.அவர் மருதம் நகரில் தனது வீடு குத்த கைக்கு இருப்ப தாக கூறி வெங்கடேஷிடம் ரூ.12 லட்சம் வாங்கினாராம். இதே ...
பல்லடம் பகுதியில் வசிப்பவர் முத்து ஜெயந்தி (46) இவர்.கடந்த 14.11.2024 அன்று பொள்ளாச்சியில் நடந்த உறவினர் திருமணத்திற்காக பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கினார். அப்போது அவரது பையில் 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக நெகமம் காவல் ...
மையில் மாநில செயலாளர்சாகுல் அமீது, சுல்தான் அமீர், சாதிக் அலி, ஆசிக் அகமது, உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தவு பீக் உமர் (வயது ...
கோவை கணபதி அருகே உள்ள மணிய காரம்பாளையம், அன்னை அபிராமி நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் ( வயது 40 ) இவர் கடந்த 29ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சேலத்துக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது ...
மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள விரிசன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 50) இவர் உக்கடம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆவாரம்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 3 ...
தமிழக ரேஷன் அரிசிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. எனவே ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குடிமை பொருள் பறக்கும் படை மற்றும் காவல் துறையின் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கோவையில் இருந்து கேரளாவிற்கு வாளையார், ...
கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் சிராவன் (வயது33) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகர் பிருந்தாவன் குகன் கார்டனைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி ராதா வெங்கட்ராமன் ( வயது 81 ) இவரை கவனிப்பதற்காக தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் இ..பி. காலனியை சேர்ந்த பிரபாகரன் மனைவி அனுஷா ( வயது 32) என்பவர் மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார். வங்கி ...
கோவை ராமநாதபுரம் புலியகுளம் ,பெரியார் நகரை சேர்ந்தவர் தேவா என்ற தியாகராஜன் வயது 40 . இவர் சாய் பாபா காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இவர் ராமநாதபுரம் கிருஷ்ணர் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள செங்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் காவியா அஞ்சலி ( வயது 23 )இவர் கோவை டாட்டாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுக்கரை, மரப்பாலம் ஓம் சக்தி நகர் சேர்ந்த அகமத் சஹின் (வயது 23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ...