கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள செங்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் காவியா அஞ்சலி ( வயது 23 )இவர் கோவை டாட்டாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுக்கரை, மரப்பாலம் ஓம் சக்தி நகர் சேர்ந்த அகமத் சஹின் (வயது 23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ...
நீலகிரி மாவட்ட உதகை சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அதிகமாக செயல்படக்கூடிய இடங்கள் உள்ளன நாள்தோறும் பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியாக உதகை அனைத்து இடங்களும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனியார் வாகனங்கள் சொந்த வாகன வைத்திருப்பவர்கள் வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்கள் சிலர் குடிபோதையில் இயக்குவதால் பள்ளி குழந்தைகள் வயது முதியவர்கள் சாலை ஓரங்களில் நடந்து ...
கோவை போத்தனூர் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அப்துல் ஜாபர் (வயது 52) என்பவருடன் அங்குள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றனர் .மது குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று பேசிக் ...
திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டம் புதூர், தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 45 )இவர் அந்த பகுதியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் ” கன்சல்டிங் ” தொழில் செய்து வந்தார் . இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கி பாளையம் பக்கம் உள்ள சுப்பையா நகரில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக வடக்கிபாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர்பொன்ராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து விளையாடியதாக கொங்க நாட்டம் புதூரை சேர்ந்த விவேக் (வயது 33) வடக்கிபாளையம் மோகன் குமார் (வயது ...
கோவை துடியலூர் அருகே உள்ளநல்லாம்பாளையம் .சீனிவாச நகர் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மனைவி ஸ்ரீஜா ( வயது 22) இவர்கள் இருவருக்கும் கடந்த 7- 11 – 20 24 அன்று ஆர் எஸ். புரம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் முதல்தளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது . இது தொடர்பாக அங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ...
கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54) இவர் சிறுவாணி ரோட்டில் ” டைல்ஸ்” கடை நடத்தி வருகிறார்.நேற்று சரவணன் வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது கடையில் வேலை பார்த்து வரும் அமுதவல்லி கடையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடுகள் வாங்குவது ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கீழ் குப்பம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33) டாக்டர் .இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார் ...
கோவை இருகூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வீரப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்பெயிண்டர். இவரது மகன் சோமநாத் ( வயது 24) தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இருகூர் ராம் நகரைச் சேர்ந்தவர் மன்மதன் என்ற மதன் ( வயது 47) இவர அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாகவும் பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லி ...