கோவை இருகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி  மணி. இவர்களுக்கு சொந்தமான 3.5 நிலம் பூசாரி பழனிமலை தேவர் வீதியில் உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் வீடு கட்ட வங்கி கடன் வாங்க விண்ணபிக்க முயன்றார். அப்போது தனது பட்டா எண் கொண்ட நிலத்திற்கு ஏற்கனவே வங்கி கடன் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து விசாரித்த ...

டெல்லி: குஜராத் துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் அடுத்தடுத்து பிடிபட்டு அதிர வைத்துக் கொண்டிருந்தன. தற்போது அந்தமான் கடற்பரப்பில் 6,000 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளுடன் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவுக்குள் இந்த போதைப் பொருட்களை கடத்துவதற்குதான் 6 பேரும் திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் ...

கோவை வெள்ளானை பட்டி, குமரன் லே – அவுட்டை சேர்ந்தவர் மதன் (வயது 37) கல்லூரி பேராசிரியர். இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை பார்த்து வர சென்று விட்டார். இருவரும் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் ரூ.10 ஆயிரம் ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சரத் (வயது 30) இவர் தனது வீட்டில் 11 வயதான பொமரேலியன் ஆண் நாய்க்கு சஞ்சு என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். சரத்தின் தங்கைக்கு திருமண நிச்சயம் நடைபெற இருந்தது .அதில் கலந்து கொள்ள அவர் செல்ல வேண்டியது இருந்ததால் கடந்த 20ஆம் தேதி காலை தனது வளர்ப்பு நாயை கோவை ...

கோவை சாய்பாபா காலனியில்உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி ராமாத்தாள் (வயது 50) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சேகர் (வயது 36) இவருக்கு ராமாத்தாளின் மகன் கடந்த 2021-ஆண்டு ரூ 3 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்தப் பணத்தை ராமாத்தாள் நேற்று கேட்ட போது சேகர் அவரது சேலையை பிடித்து ...

மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஸ்டெல்லா மேரி. இவர் தனது பணியை நிரந்தரம் செய்ய ஒப்புதல் பெறுவது தொடர்பாக கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை அணுகினார் .அந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கே. பாலச்சந்திரன் (வயது 57) என்பவர் ஆசிரியையின் கோரிக்கையை முடித்துக் கொடுப்பதாகவும் அதற்கு ரூ. ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் ...

போதை மருந்து கடத்தல்:.பெண் உட்பட 6 பேர் கைது .கோவை நவம்பர் 27 கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம். சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தது . ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம், பாரதிபுரத்தில் தனியார் தோட்டத்துகிணறு அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து சூலூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள் .விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வரும் லாரன்ஸ் லூகாஸ் ...

கோவை சிங்காநல்லூர்,கள்ளிமடையை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவர் இறந்து விட்டார். இவரது மனுவை கார்த்திகா ராணி ( வயது 63) இவர் நேற்று அங்குள்ள ரேஷன் கடை முன் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ...