கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் ...

கோவை போத்தனூர் அருகில் உள்ள வெள்ளலூர், பசுபதி வீதியை சேர்ந்த சிவகுமார். இவரது மனைவி சாந்தி (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று சரக்கு ஆட்டோவில் அங்குள்ள கஞ்சிக்கோணம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 திருநங்கைகள் ஆட்டோவை முந்தி சென்று தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சாந்தியிடமும், ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம், விக்னேஸ்வரா காலனி சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 47) விவசாயி. இவர் தனது முதல் மனைவியான ஆசிரியையாக பணிபுரிந்து வந்த விஜயா என்பவரை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு அவர் விபத்தில் உயிரிழந்தது போல நாடகம் ஆடினார். இதற்கு அவரின் நண்பரான விசைத்தறி உரிமையாளர் இளங்கோவன் ( ...

கோவை சூலூர் பக்கம் உள்ள செலக்கரிசலை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 80) விவசாயி. இவர் ஒரு நில பிரச்சனை காரணமாக கோவை நீதிமன்றத்திற்கு செல்வதற்காக அரசு பஸ்சில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது அவரது பையில் வைத்திருந்த 15,300 ரூபாயை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ...

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள வடக்கி பாளையம் பிரிவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ...

கோவை : சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் “கிரிண்டர் ஆப் “மூலம் தொடர்பு கொண்டு ஒருவருடன் அறிமுகமானார். அவர் சதீஷ்குமாரை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பேக்கரி அருகே வரும் படி அழைப்பு விடுத்தார் ...

கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் வரதராஜபுரம் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 70)இவர் வீட்டை பூட்டிவிட்டு அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை. யாரோ இவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்து ...

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் விஷ்ணு (24). இவா் கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். திண்டுக்கரை அருகே பேருந்து வந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா், பேருந்தில் ஏறி விஷ்ணுவை ...

இந்தியா முழுவதும் 4.5 லட்சம் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலம் விதவிதமான முறைகளில் மோசடிகள் நடப்பது தொடர்கதை ஆகி வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த மோசடி காரணமாக 17 ஆயிரம் கோடி பணம் ஆன்லைன் மூலம் ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி நேற்று உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 3 கிலோ 662 கிராம் எடைகொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக இதை விற்பனை செய்த ...