கோவை அருகே உள்ள நேரு கல்லூரியில் ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் .இந்த கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களின் அறையில் கடந்த ஒரு மாதமாக பணம் திருட்டுப் போனது. அதை விடுதியில் தங்கி எம்.எஸ்.சி படித்து வரும் மாணவர் ஒருவர் திருடியதாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சந்தேகம் ...
கோவை ராம் நகர் ராமர் கோவில் பகுதியில் யானை தந்தம் உள்ளிட்ட பொருட்களுடன் காரில் ஒரு கும்பல் இருப்பதாக கோவை சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து கோவை வன சரக அதிகாரி தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று காரில் இருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த காரில் சோதனை செய்த ...
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மல்லிகா ( வயது 69) இவர் கடந்த 8- ஆம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில்இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி ...
கேரள மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற அருண்குமார் ( வயது 28) இவர் கோவை மாநகர கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ...
கோவை பக்கம் உள்ள தெலுங்குபாளையம், சிதம்பரம் காலணியை சேர்ந்தவர் மோகன் ( வயது 51) இவர்அங்குள்ள நாராயணசாமி நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக சென்ட்ரிங் ராடு , இரும்பு போன்ற சாமான்களை வீட்டினுள் வைத்திருந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவில் யாரோ அந்த சாமான்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மோகன் ...
கோவை பெரிய கடை வீதியில்,மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகளில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக நிர்மலா என்ற கமலா, ...
கோவை அருகே உள்ள கே. கே. புதூர், நஞ்சம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது தாயார் தனலட்சுமி ( வயது 75 ) தங்கை பிரபா ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர் . அப்போது இவர்களைப் பற்றி முன்கூட்டி தெரிந்த ஒரு பெண் இவர்களது வீட்டில் புகுந்தார். கதவை உள் பக்கமாக தான் போட்டுவிட்டு தனலட்சுமி ...
கோவை மார்ச் 22சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி காவல் ...
கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு தனது தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நட்பாக பழகினர். மேலும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ...
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளாவில்உள்ள கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் மகன் ஜான்விக்டர் (44) ரவி மகன் ரஞ்சித் குமார் (37) மற்றும் கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ...