கோவை கணபதி, பி .என். டி. காலனியை சேர்ந்தவர் வீரராகவன் .இவரது மனைவி மீனா ( வயது 73) இவர் நேற்று மதியம் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி பறித்தான்.அப்போது மீனாராகவன் ...
கோவை ஆத்துப்பாலத்தில் மரக்கடை நடத்தி வருபவர் ஷாஜகான் (வயது 40) நேற்று இவரது கடைக்கு 40 வயது மதிக்க ஒரு பெண் வந்தார் .ஜன்னல் உள்ளதா? என்று கேட்டார்.பின்னர் அங்கிருந்த ஜன்னல்களை பார்த்துவிட்டு வாங்காமல் சென்று விட்டார் .அவர் சென்ற பிறகு மேஜை டிராயரை பார்த்த போது அதில் இருந்த ரூ. 60 ஆயிரத்தை காணவில்லை. ...
வீட்டில் குட்கா பதுக்கிய வியாபாரி கைது. கோவை ஆக 7 கோவை கணபதிபுதூர் சங்கனூர்ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 63)மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 4 மூட்டை குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக மாணிக்கவாசகம் கைது ...
கோவை ஆக: கோவை சலீவன் வீதியில் நகை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்குள்ள தங்கத்தை ஆய்வு செய்த போது 1467. 2 கிராம் தங்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் இருக்கும்.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர்.கார்த்திகேயன் (வயது 37) வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.புகாரில் அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து ...
கோவை ராமநாதபுரம் என். ஏ .தேவர் விதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி .இவரது மனைவி நிர்மலா (வயது 56) புலியகுளத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் தனது கணவர் மருத்துவ செலவுக்காக 5 ரூபாய் வட்டிக்கு சவுரிபாளையம் கோ. ஆப் ரேட்டிவ் காலனியை சேர்ந்த குணசுந்தரி என்பவரிடம் ரூ 1லட்சத்து 5 ஆயிரம் கடன் வாங்கி ...
கோவை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராம் போலி கணக்கு தொடங்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவுடன், அதனை வீடியோவாக மாற்றி சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு அனுப்பியுள்ளார் .மேலும் அந்தப் பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் ...
கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை குனியமுத்தூர் கே. என். ஜி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்ற தேவராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி, கெடிமேடு பகுதியில் மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவ கல்லூரி தொடங்க உள்ளதாகவும், அதில் இயக்குனர்கள், மற்றும் பங்குதாரர்களாக சேர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதனை ...
ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை கணபதி கட்டபொம்மன் வீதியில் ஒரு கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை மாநகர உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், காவல் துறையினர் அங்கு சோதனை நடத்தினா். ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் வட மாநில வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபீன்ந்தா பரிடா ( வயது 37) என்பவர் கஞ்சா பதுக்கி ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி பி .சிக்னல் அருகே எல்லன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் .இவர் இந்த ஆஸ்பத்திரியை சென்னையை சேர்ந்த டாக்டர்.உமாசங்கர் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்தார் .இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு திடீரென்று30 ...