டெல்லி: ஷேர் மார்க்கெட் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் தேசிய பங்கு சந்தையின் தலைமை பொறுப்பை கடந்த 2013ம் ஆண்டு முதல் ...
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் ...
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுகள்ளர் பள்ளி தெருவில் குடியிருப்பவர் முத்து பேச்சி. 45 வயது உடைய மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என தந்தை மாரியப்பன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முத்துப்பேச்சி வசித்து ...
சட்டவிரோதமாக வெடி தயார் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உடல் சிதறி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள நல்லிவீரன் பட்டியில் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு உடல் சிதறி பிரவீன் சம்பவ இடத்திலேயே ...
சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் சிபிஐ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதயமேரி பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவி, கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி விடுதி அறையை சுத்தம் செய்யச் சொல்லிவார்டன் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக ...
திருப்பூர்: திருப்பூரில் தலை வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் எம்.எஸ்.நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் இன்று காலை காவல்துறையினர் தலையை மீட்டனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அலங்காநல்லூர் ராம்குமார் (25), மதுரை மணிகண்டன்(25), சிவகங்கை சுபா பிரகாஷ் (23), திருப்பூர் சதீஷ்குமார் (24) உள்ளிட்ட 4 ...
கோவையில் யூ-ட்யூப் மூலம் மக்களை ஏமாற்றி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் : சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விமல் குமார். மிஸ்டர் மணி என்ற பெயரில் யூ-ட்யூப் சேனல் நடத்திவருகிறார். சேனல் லைவ்வுக்காக கோவை காளப்பட்டி பகுதிக்கு அவ்வப்போது செல்லும் அவர், அங்குள்ள பொதுமக்களிடம் பணத்தை போரெக்ஸ் டிரேட் எனப்படும் ஆன்லைனில் முதலீடு ...
தஞ்சாவூரில் திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியது மட்டுமின்றி அவரிடம் இருந்து சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி சொந்தமான சுதர்சன சபா அமைந்துள்ளது. இந்த சபாவில் ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு உள்ளிட்டவை நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ...
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர் பப்ஜி மதன். ஆன்லைன் விளையாட்டின் போது சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதனை கைது செய்தனர். தற்போது சென்னை, புழல் சிறையில் பப்ஜி மதன் ...
சமூக வலைதளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் சிவப்பு நிற குறியீடான ஹார்ட் இமேஜியை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால் அந்த நபருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...