கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கொம்பையா பாண்டி, இவரது மகன் முத்துராமலிங்கம் (வயது 28 )அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரை வழிமறித்து நகை – பணம் ...

கோவை சிங்காநல்லூர் நீலிக் கோணாம் பாளையம், ராமசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் கருப்பையா ( வயது 42 )பிரபல கஞ்சா வியாபாரி இவர்சோமனூர் ஆத்துப்பாலம் பகுதியில் கஞ்சா விற்றதாக இவரை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததால் இவரை ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவர் கடந்த 2000-ம்ஆண்டு திண்டுக்கல் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிகள் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2018-ம்ஆண்டில் சார் பதிவாளராக பதவி  உயர்வு பெற்றார். இதனால் அவர் தஞ்சாவூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் சார்பாக பணியாற்றினார். தற்போது ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் எம்.ஜி.ஆர் . சேர்ந்தவர் சிலம்பரசன் ( வயது 32 ) இவர் கோவை மாநகராட்சி 85 -வது வார்டில் சானிட்டரி சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். பணியின் நிமித்தமாக இவர் மாநகராட்சியில் 84 வது வார்டு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வரும் கோவைபுதூர் சமத்துவ நகரை சேர்ந்த சாமுவேல் ( ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் விளாங்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சத்ய ராணி (வயது 36) இவர் நேற்று விளாங் குறிச்சி ரோடு -உப்பிலிபாளையம் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம  ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர் . இதேபோல ...

கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி .நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (வயது 36) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11- வது வீதியில் பிரியாணி  ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பெரம்பலூர் மாவட்டம், போலம்பாடியை சேர்ந்த பாபு (வயது 41) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலில் இருந்த ரூ.40 ஆயிரத்தை கையாடல் ...

கோவை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளும் கூட்டம் அதிகமாகவே இருக்கும் .இந்த நிலையில் கேரளாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சிறப்பு ரயில் சம்பவத்தன்று இரவு 9 – 45 மணிக்கு கோவை வந்தது. பின்னர் அந்த ரயில் மீண்டும் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுதும் தீவிர கஞ்சா – குட்கா – போதை மாத்திரை வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள திவான்ஷா புதூர் மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே ஒரு லாரியில் குட்கா கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் ...

கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வனத்துறைக்கான எம்டிஎஸ் துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 8 மற்றும் 9ம் ...

கோவை; கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டாழி ஈராட்டுக்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 52) இவரது மனைவி சங்கீதா ( வயது 46) இவர்களுக்கு 16 மற்றும் 13 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கிருஷ்ணகுமார் சில ஆண்டு களுக்கு முன்பு மலேசியாவில் வேலை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து வந்து ...