கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சூழல் மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 29.03.2025 சனிக்கிழமையன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் இந்நிலையில் ஏற்கனவே வால்பாறை வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகிய இரு சங்கத்தினரும் ஒரு நாள் கடையடைப்பு ...
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்க்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் அந்த வரைவு அறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வால்பாறை பகுதியில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. உரம், பூச்சி மருந்து, கட்டிட மேம்பாடு, கட்டிட பழுது நீக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் ...
கோவை:கூலி உயர்வு, மின் கட்டண குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 1.5 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ள நிலையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர் திறன் வரைவு மசோதாவால் சுமார் 183 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கவும் அந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வால்பாறை மக்கள் உரிமை ...
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் சாதகமான தொழில்துறை முதலீடுகளுக்கு முயற்சித்து வரும் வர்த்தக அமைப்புகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. இதில் திருவெறும்பூரில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமையவுள்ளது. இது பெல், ஆர்டனன்ஸ் தொழிற்சாலை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளைக் கொண்ட ஒரு ...
கோவையில் பணம் செலுத்தி சென்ற பொது மக்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி – முன் அறிவிப்பு இல்லாமல் இரவோடு, இரவாக மூடப்பட்ட அஞ்சலகம்…. கோவை பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் மசக்காளிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகத்தின் ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் வேலப்ப நாயுடு சின்னசாமி வரதராஜாமில் அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றி உள்ள ...
கோவையில் 5000 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை… கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் சோதன மேற்கொண்டனர். பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா ...
கோவை விமான நிலையத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்… கோவை சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான ...
இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் … கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடென்சி ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆந்திர ...