கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ...
ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் கொலை குற்றவாளியாக சிறைவாசத்திலிருப்பவர் அடுத்ததாக இ ஆட்டோ வடிவமைக்க தீவிர முயற்சி கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாய் சார்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு ...
சென்னை: ‘ரயில்களில் டிக்கெட் இன்றி ஓசியில் பயணம் செய்யும் போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.விரைவு ரயில்களில் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி, ‘டிக்கெட்’ எடுக்காமல் பயணிப்பது தொடர்கிறது. சொந்த காரணங்களுக்காக செல்லும் போதும், டிக்கெட் எடுக்காமல், அடையாள அட்டையை மட்டும் காட்டுகின்றனர்.போலீசார் உரிய ஆவணங்களுடன், டிக்கெட் எடுத்து பயணம் செய்ய உத்தரவிடும்படி, ...
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே விதிகளில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் ...
ஒரு வருடத்திற்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் ...
பதிவுத் துறையில் இடைத் தரகர்களை அனுமதிக்கக்கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் விருகம்பாக்கம், கோடம்பாக்கம் பதிவுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . பத்திரப் பதிவுத் துறை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “பத்திர ...
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் ...
கோவை மாவட்ட ஆயுதபடையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் கவாத்து சிறப்பாக நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து ஆயுதப் படையில் பணிபுரியும் அனைவருக்கும் குளிர்,மழை காலங்களில், பயன்படும் வகையில் தரமான ஜெர்க்கின்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று வழங்கினார்.மேலும், ஆயுதப்படையில் பணிபுரியும் ஒவ்வொரு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து ...
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு இரயில் உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஒடிசாவில் இயக்கப்படும் ரயில்களுக்கு ரத்து, பகுதிநேர ரத்து மற்றும் மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கொல்கத்தாவின் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், தடம் புரண்டிருந்த பெங்களூரு – ஹவுரா ...
கோவையில் இருந்து சென்னை நெல்லை மும்பை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து சென்னை சேலம் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோவை, பெங்களூரில் இடையே ஒரே ஒரு பகல் நேர உதய எக்ஸ்ப்ரஸ் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ...