தமிழகத்திலுள்ள 33 ஆயிரத்து 841 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், பணமற்ற பரிவர்த்தனை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.தமிழகம் முழுவதும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைத் தவிர்த்து, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும், யு.பி.ஐ.,வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில், ...

போக்குவரத்துத் துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் நியமனம் செய்ய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதில் கோவை தெற்கு பகுதி துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், உதவி போலீஸ் கமிஷனர் ரகுபதி ராஜா, ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்ட பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறிப்பாக திருச்சி ரோடு சிந்தாமணி புதூரில் உள்ள சிக்னல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி பிரிவு சிக்னல்’ மலுமிச்சம்பட்டி சிக்னல், ஆகிய 3 சிக்னல்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அங்கு போலீசார் ...

அரக்கோணம்: அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவின் முதல் ரயில் பாதையாக கடந்த 1853-ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக வாலாஜா வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புகள் வாய்ந்த அரக்கோணம் ரயில் நிலையம் ...

மகிழ்ச்சியான சாலைகள் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை !!! இந்திய திருநாடு கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை பின்பற்றி நம் முன்னோர்கள் இருந்து வந்தனர். அதனை உலக நாடுகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வரவேற்றனர். ...

தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட முதலமைச்சர் கோரிக்கை.. ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றுள்ள முதலமைச்சர், கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். தொழிற்சாலையின் செயல்பாடு குறித்த காட்சி விளக்க ...

கோவை:கோவை மாநகரில், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் (போத்தனுார்) என 4 புதிய போலீஸ் ஸ்டேஷன்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில், 1574 போலீஸ் ஸ்டேஷன்கள் தற்போது உள்ளன. கோவை மாநகரில், துடியலுார் மற்றும் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்கள், கோவை ...

கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 போலீசார் பணிபுரிகிறார்கள் கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் ...

கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வுபெற்று சென்றுள்ளார்..அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு பிரிவுஉதவி போலீஸ் கமிஷனர் மகேஸ்வரன் கூடுதலாக இந்த பொறுப்புகளை கவனித்து வந்தார்.கடந்த வாரம் கோவை மாநகர நூண்ணறிவு உதவி போலீஸ் கமிஷனராக ஆனந்த ஆரோக்கியராஜ்  ...