சிப் பற்றாக்குறையால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட தயாரிக்கவில்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இருந்த சிப் பற்றாக்குறை தற்போது உச்சத்தை அடைந்திருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் காலம் 60 நாட்களுக்கு மேல் ஆகிறது. தவிர சில டீலர்களிடம் வாகனங்களே இல்லை என்னும் ...

தற்பொழுது பெட்ரோல் டீசல் விலைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுமோ? என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது. வீட்டிற்கு வாகனங்களும் ஆட்களுக்கு இணையாக இருப்பதும் இதில் உள்ள முக்கிய விஷயம். ஒரு வீட்டிற்கு உருவாகும் என்று நிலை இப்போது ஒரு வீட்டிற்கு ...

இந்தியாவின் முதல் டொயோட்டா மிராய் ஹைட்ரஜன் கார் கேரளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில், இந்தியாவில் விற்பனையில் இல்லாத டொயோட்டா மிராய் காரை பயன்படுத்தியது செய்தியாக பரவியது. மேலும் அதுவே இந்தியாவிற்கு வந்த முதல் மிராய் காராக விளங்கியது. இந்த நிலையில், ...

புது தில்லி: நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதித்துறையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றினார். முதல்வர்கள் ...

பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் தினமான மே-1 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ...

மும்பை: இந்தியாவின் எதிர்காலம் மாட்டு வண்டிகள் தான் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.தற்போது, மின்சார வாகனங்கள் குறித்து பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அனைத்து நாடுகளும், இந்த வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. மக்களும் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உலகளவில் மின்சார ...

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த நாணயம் வட்ட வடிவில் 44 மில்லிமீட்டர் விட்டம், 35 கிராம் நிலையான எடையுடன் இருக்கும்.. இது, 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் ...

இறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக உள்ளவர்களின் பெயா் விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இது போன்ற நபா்களை கோயிலில் இருந்து வெளியேற்றினால் தான் பக்தா்கள் திருப்தி அடைவதோடு, கோயிலில் உள்ள தெய்வங்களும் நிம்மதி அடையும் என தெரிவித்தது. சில கோவில்களில் பூஜை நடைமுறைகளை மேற்கொள்ள அா்ச்சகா்கள் மறுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு ...

சசிகலாவை கோடநாடு பங்களாவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தியதால் வழக்கு விசாரணை ...

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் ...