சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பேருந்து 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயதுக்கும் அதிகமான முதியோர்கள் ...

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் நேற்று 23.05.23 பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் T.ராஜா தலைமையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எம்.சுந்தர், நீதியரசர் ஜி.கே.இளந்திரையன் மற்றும் நீதியரசர்  ஜி.சந்திரசேகரன் ஆகியோர் சிறைக்கு வருகை தந்தனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களால் சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறைவாசிகள் காத்திருப்பு அறை திறந்து வைக்கப்பட்டது. சிறையினுள் ...

அண்ணா காய்கறி மார்க்கெட்டை காப்பாற்றுங்கள்-வியாபாரிகள் கோரிக்கை.. அடிப்படை வசதிகள் செய்து தரும்வரை வேறு இடத்தில் கடைகளை நடத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்- மறுப்பு தெரிவிக்கும் அண்ணா மார்கெட் வியாபாரிகள் கலெக்டரிடம் மனு கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் ...

கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இங்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இங்குள்ள போலீஸ் மோப்பநாய் ...

இன்று முதல் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப ...

கோவையில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்..வருகிற 26 ஆம் தேதி டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைக்கிறார்..!கோவை மே 21கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் ...

சென்னை: டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது. மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி ...

புதுடெல்லி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ...

தமிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல்துறையில் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு உட்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ...

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது. நேர்மறையான ...