ஆட்டோ ஓட்டுனருக்கு தங்களின் சுய விவரங்களை வாகனங்களில் கற்றுக்கொள்ளவேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 13ம் தேதி நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த இளம் பெண் மருத்துவரை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்முறை செய்வது. இதையடுத்து அந்த மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர் இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளர். மேலும் வேலூர் மாவட்ட ...

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராட்சத கார் போல் தோற்றமளிக்கும் இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும். இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 ...

உலகிலுள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையில் ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் ஆகிய நிறுவனங்கள் முன்பே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து ...

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இயற்கை அடிப்படையில் தீர்வு காண விஞ்ஞானிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். ஒரு முறை பயன்படும் குடிநீர் பாட்டில்கள், ஆடைகள், தரைவிரிப்புகள் ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பிஇடி வகையின் டிபிஏ வகை பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க உதவும் என்சைமை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவைச் சேர்ந்த ...

துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு அரங்கை இன்று திறந்து வைக்கவுள்ளார். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி கடந்த வருடம் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு ...

சென்னை: அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும், பயோ-கழிவறை இருக்க வேண்டும். உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு ...

கேரளாவின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வைத்துக்கொண்டு பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறார். மேலும் கேரளாவிலும் பல வர்த்தகத்தை வைத்துள்ளார், இந்நிலையில் நாட்டின் முன்னணி பணக்காரர்களைப் போலவே தற்போது புதிய ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் வாங்கிய ...

ஏடிஎம் மூலமாக தங்கம் வாங்கும் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான பொருளாக தங்கம் தற்போது இருந்துவருகிறது. தங்கத்தை வைத்திருப்பது கௌரவமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டும் இல்லாமல் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதில் செய்யும் முதலீட்டால் லாபம் அதிகமாக கிடைக்கின்ற.து தங்கத்தை பொதுவாக நாம் கடைகளில் வாங்குவோம். ...

குளிர்சாதன பெட்டிகளில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கு கரோனா பெருந்தொற்று அச்சமா காரணமாக படுக்கை விரிப்புகள் வழங்க தடை இருந்த நிலையில் தற்போது தெற்கு ரயில்வே அதனை தளர்த்தி வழங்குவதற்கு தீவிரம் காட்டி வருகிறது. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகும் குளிர்சாதன பெட்டிகளில் படுக்கை விரிப்புகள், தலையணை, கம்பளி போர்வை போன்றவை வழங்கப்படவில்லை ...

மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தகவல். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்ய,மத்திய அரசு இதுவரை 320 மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய ...