திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறை, தனது ஏற்றுமதி வரலாற்றில் முதல் முறையாக, நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டிப்பிடிக்க உள்ளது.இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின்னலாடைகள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், பின்னலாடை ஏற்றுமதி, 52 சதவீதமாக உள்ளது. லுாதியானா, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்கள் ...
ஆனைமலை:பொள்ளாச்சி, சேத்து மடை அருகிலுள்ள ஓட்டக்கரடு பகுதியில், கடந்த, 6ம் தேதி விவசாயி ரவிக்குமார் தோட்டத்தில், எட்டு ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தது.இதையடுத்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள், ஆடுகளை கொன்றது சிறுத்தை என தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்தனர். ஆடுகளை கொன்ற சிறுத்தையில் பிடிக்க வேண்டுமென, வனத்துறைக்கு ...
சென்னை: தமிழகம் முழுவதும் 32 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மாவட்ட வருவாய் அலுவலர், ெபாது ...
டெல்லி: மத்திய அரசு ரேஷன்பொருட்கள் பெற்றுக் கொள்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது: இந்தியாவில் உள்ள ...
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இன்று பெரும் பேசு பொருளாகியிருக்கிறது 60க்கும் ...
கோவை : கோவை – அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டும் மேம்பாலத்தில், ‘சிட்ரா’ அருகில், ஏறு தளம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் நேற்று துவக்கி வைத்தார்,கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,620 கோடியில், மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மேற்கொள்கிறது. இப்பாலம், 10.10 கி.மீ., ...
கோவை குனியமுத்தூர் மின்பகிர்மான வட்டம் குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (17-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை சிக்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இதேபோன்று ...
கோவை அருகே அன்னூரில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் சோதனை நடத்தினர்.கோவை மாவட்டம், அன்னுார் பக்கம் உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் அன்புராஜ்; அ.தி.மு.க., பிரமுகர். இவரது மகள் சந்திரகாந்தா (வயது 48) இவர் திருப்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சேலத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் ,சில ...
முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்க ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், உள்நாட்டில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு மற்றும் பற்றாக்குறையைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவால் கஜகஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகள் ...
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட ...