கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் கூடிய அவசரக் கால மருத்துவ உதவி மையங்களை விரைவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக ரயில் போக்குவரத்து உள்ளது. மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க வசதியாக இருப்பதால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை ...
சென்னை: சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜானகி எம்ஜிஆர் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத் தலைவர் மகேஷ் வர்மா பேசியதாவது: மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் தரம்,கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 இருக்கைகள் ...
புதுடெல்லி: இணைய வழியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வசதி 24 மணி நேரம் கிடைக்கும் என அவர் கூறினார். நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்களும் இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடர்ந்து ...
மத்திய அரசு நிர்ணயித்துள்ள கரும்பின் ஆதார விலை நியாயமானதாக இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.!
சென்னை: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலை, நியாயமான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மற்றும் கடலூரில் செயல்படும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு, ரூ.157 கோடி ...
ஈரோடு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாலைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பதவி உயர்வு, முன்னுரிமை பட்டியல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கோபியில் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ...
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பானது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு ...
கோவை மாநகரில் 15 சட்டம்- ஒழுங்கு, குற்ற பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அத்துமீறல், கார் வெடிப்பு சம்பவம், கோவையில் சதித்திட்டங்கள் போன்றவை பதற்றத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கோவையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பலத்தை அதிகரிக்க, ரோந்து கண்காணிப்பு பணிகளை தீவிரபடுத்த கூடுதலாக 3 ...
புதுடெல்லி: ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: நியமன முறை எதுவாக இருந்தாலும் பிரிகேடியர் மற்றும் அதற்குமேல் ரேங்க் உள்ள அதிகாரிகளுக்கு பொதுவான சீருடையை ஆகஸ்ட் ...
சர்வதேச அளவில் எண்ணை மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், இந்தியாவுக்கான கச்சா எண்ணை வினியோகத்தில் பெரும் அளவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. ஓபெக் கூட்டமைப்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா பெரும் அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. கச்சா எண்ணைவரத்தை கண்காணிக்கும் ஓபெக் நாடுகள் ...