தற்போது தமிழ்நாடு சிறைகளில் யோகா பயிற்சி, விளையாட்டுகள் மற்றும் இசை வாசிப்பு ஆகிய செயல்பாடுகளின் மூலமாக இல்லவாசிகளை சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக வேலூர் மத்திய சிறையில் காவல் துறை இயக்குநர் மற்றும் தலைமை இயக்குநர், சிறைகள் (ம) சீர்திருத்தப்பணிகள் துறை அமரேஷ் புஜாரி உத்தரவு மற்றும் வழிகாட்டுதலுக்கிணங்க வேலூர் தொழில்நுட்ப பல்கலைகழகத்துடன் ...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் படகுகளை மீட்க மத்திய, ...
தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் குழுவை நவீனமாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனைங்கள் சைபர் கிரைம் குழுவுக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட இருக்கின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் சைபர் கிரைட் காவல்துறை ...
சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தானியங்கி மதுபான விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயந்திரத்தினுள் பணம் செலுத்தினால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, பீர் வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 50 வயதை கடந்த காவலர்களுடன் போலீஸ் கமிஷனர் நேற்று கலந்துரையாடினார். இதில் சட்டம் ஒழுங்கு-போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கல் பலர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் போலீஸ் கமிஷனர் கேட்டறிந்தார். அப்போது பலரும் தங்களுக்கு 50 ...
மதுரை மத்திய சிறையில் 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சிறை அங்காடியில் சிறைவாசிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இனிப்பு, கார வகைகள், ஆயத்த ஆடைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வந்த பிரிசன் பஜார் விற்பனை அங்காடி காவல் துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் ...
சென்னை: மே 12ல் நடைபெறுவதாக இருந்த தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 12 மணி நேர வேலையை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் நேற்று அறிவித்ததை அடுத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ...
கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வங்கி சேவைகளை வழங்குகிறார்கள்.. கடுமையான கட்டுப்பாடுகள், மோசமான பொருளாதார நிலைமைகள் மற்றும் உள்ளூர் அரசியல் காரணமாக, இந்த கூட்டுறவு வங்கிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.. மிகப்பெரிய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியும் கூட்டுறவு வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 2023 நிதியாண்டில் சுமார் 8 கூட்டுறவு வங்கிகளின் உரிமத்தை ...
சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சிறைவாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள் தொடக்க விழா மற்றும் காவலர்களுக்கான மின் மிதி வண்டிகள் வழங்கும் விழா நேற்று மத்திய சிறை-1 புழலில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுக்கள் வழி ...
கோவை மாநராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா காலனியில் 55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு்ள்ளது. இதை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வகித்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ், உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன், சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத் குமார், உதவி ஆய்வாளர் கஸ்தூரி, 50-வது வார்டு கவுன்சிலர் கீதா சேரலாதன், ...