தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய அறிப்புகளை வெளியிட்டார். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் ...
ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தில் மற்ற ஊர்களுக்கு பயணிக்க 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தற்போது நிறைவடைந்த கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி வார இறுதிக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்கமுடிகிறது. ஆகையால், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22ம் தேதி ...
கோவை: மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி குறு, சிறு நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ‘டான்சியா’ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கம் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ‘டான்சியா’ செயற்குழு கூட்டம் திருச்சியில் ...
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் ...
கடும் வெயிலில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு இலவச நீர் மோர் பந்தல்- சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது..! தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடும் வெயிலில் இருந்து விடுபடும் வகையில், அனைத்து சிறை துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி கூறினார் ...
சென்னை: சிறைவாசிகளுக்கான உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். ...
சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களின் வேலை நேரம் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், ‘வரும் மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணி முதல் செயல்படத் தொடங்கும். தற்போது காலை 9 மணியிலிருந்து ...
மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 12,000 அழைப்புகள் வருவதாகவும், காவலன் உதவி செயலியை தமிழ்நாட்டில் பெண்களே அதிகமாக பயன்படுத்துவதாகவும் கட்டுப்பாட்டு அறை எஸ்பி தீபா சத்யன் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் மாநிலத் தலைமை கட்டுப்பாட்டு அறை எழும்பூர் சிபிசிஐடி வளாகத்தினுள் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக தீபா சத்யன் ...
பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை முக்கிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப ...
சென்னை: கொரோனா பரவல் எதிரொலி மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவி வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் காணொலி காட்சி மூலமும் வழக்குகள் விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் ...