போலி கணக்குகள் : எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி – தம்பதி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை !!! கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்பவரின் மகன் வினோத் (35). இவர் கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சாலையில் உள்ள சேரன் டவரில் எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை நிறுவனம் ...
1கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ...
குழந்தைக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த கே.எஃப்.சி சிக்கன்: ஸ்டீல் கம்பி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் – சமூக வலைதளங்களில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரல் !!! கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர். இவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சிங்காநல்லூர் பகுதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ...
கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய ...
யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கோவையில் கைது: யானை தந்தம் ஒன்று பறிமுதல் – தலைமறைவான இருவரை தேடி வரும் வனத் துறையினர்!!! கோவை வனச் சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச் சரக அலுவலர் ...
ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் : வெளிநாடு தப்பிச் சென்று மீண்டும் வந்த அவரை மடக்கி பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைப்பு !!! கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ...
உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்த நபர்: கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்… சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் மதுக்கரை பகுதியில் ...
கோவையில் கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!!! சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...
கோவையில் புதிதாக திறந்த நகைக் கடைகளில் 50 பவுன் தங்க நாணயங்கள் திருடிய வாலிபர் கைது கோவை, சொக்கம்புதூரை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (வயது 44). இவர் ஆர்.எஸ்.புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக நகைக் கடை திறந்தார். அந்த கடையில் நெல்லை மாவட்டம் ராவணசமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவர் ...
வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...