சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டம் பல மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி சென்னை – மைசூரு இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன்படி, காலை 5.40 மணிக்கு சென்னை ...

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக மாநிலமாக உள்ளது’ என காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இன்று சென்னை லயோலோ கல்லூரியில் நடந்த ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம்’ என்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ...

அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த ...

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை ...

கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24). பிஏ பட்டதாரியான இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டில் இருந்த தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பிரேம் சுதா, வட்டார இணைச்செயலாளர்கள் கல்யாணி, அம்சா மற்றும் பவானிசாகர் வட்டார ...

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, புதிய ஓய்வூதிய முறை ரத்து உட்பட பல கோரிக்கைகளை செயல்பட வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அதன் அவசியத்தை அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் ...

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் மறுதேர்வு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ...

சிறை தலைமையகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள காணொளி திரை வசதி கொண்ட இந்த மையம் இன்று (28.03.2023) செயல்படத் தொடங்கியது. ரூ.49.5 லட்சம் செலவில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது சிறை பாதுகாப்பை மேம்படுத்தவும், சிறைக்குள் சிறைவாசிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், சிறை ஊழியர்களின் பணியை கண்காணிக்கவும், ...

ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா.பரபரப்பு திருப்பூர் மாநகராட்சி நொய்யல் கரையோரம் உள்ள சாயபப்ட்டரை வீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம். ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா செய்த்வதால் பரபரப்பு. போலீஸ் குவிப்பு ஆக்கிர ...