கோவையில் கடந்த மாதம் அடுத்து அடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்றன. இதில் கொலை செய்யப்பட்ட இருவரும் ரவுடிகள் என்பதுடன் அவர்களை மற்றொரு ரவுடி கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் உள்ள ...
ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட நடைமுறை அமுலுக்கு வருகிறது. தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது ...
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணி FMCG நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி உடன் நேரடியாக போட்டிப்போட சுமார் 30 முதல் 35 சதவீத குறைவான விலையில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. பணவீக்கம் நிறைந்த காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு மக்களுக்கு சாதகமாக இருந்தாலும், பெரிய நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி ...
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்களை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அதன்படி கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் காவலர் ...
அமெரிக்காவில் பணீ நீக்கம் என்பது இன்று முடிந்த பாடாக இல்லை. தொடர்ந்து டெக் துறையில் தொடங்கி இன்று பல்வேறு துறைகளிலும் நீடித்து வருகின்றது. இதனால் ஏற்கனவே லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் இது வங்கித் துறையில் நெருக்கடியான நிலையானது நிலவி வரும் நிலையில், இது மேற்கொண்டு பணி நீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ...
கோவை : காவல்துறையினர் தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி மகிழ்வாக செயல்படுவது குறித்த கருத்தரங்கு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.பேராசிரியை முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ...
கோவை மாநகரத்தில் 3 பெண்கள் காவல் நிலையங்களும்,மாவட்டத்தில் 4 பெண்கள் காவல் நிலையங்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் 3 பெண்கள் காவல் நிலையங்கள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் உள்ள சூலூரில் ஒரு பெண்கள் காவல் நிலையமும்,வால்பாறை சப் டிவிஷன் உள்ள ஆனைமலையில் புதிய பெண்கள் காவல் நிலையமும், ...
திருமணத்தை மறைத்து தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் நாடார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டு உள்ளது. அதன் பின்பு லோரேனின் ...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். அதன்படி 2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி ...
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் 6G தொலைத் தொடர்பு வசதிக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு வைத்து இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தொலைதொடர்பு பொதுச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ...