கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அவரது கணவர் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் இந்துமதி கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் சிவக்குமார் தப்பி ஓட முயன்றதை பார்த்ததும் விரைந்து செயல்பட்டு அவரை துரத்திச் சென்று ...
கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம் அவர்களது வங்கி கணக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகரில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தூய்மை பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ...
இந்தியா முழுவதுக்கும் தேவையான பம்ப் உற்பத்தியில், 90 சதவீதத்தைத் தொட்டு கோவை நகரம் சாதனை படைத்திருந்தது. ஆனால் தற்போது, உற்பத்தியானது படிப்படியாக குறைந்து 50 சதவீதமாகிவிட்டது. இதற்கு காரணம், நாட்டின் பிற நகரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், உற்பத்தியும். இருப்பினும் பம்ப் உற்பத்தியில் கோவை வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய தரத்தில் மட்டுமின்றி, சர்வதேச தரத்திலான ...
கோவை மாநகரில் தற்போது தலா 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தங்கி இருந்து படித்து வருகின்றனர். எனவே கோவை மாநகரில் கண்காணிப்பு ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு 03.02.23.ஆம் தேதி மாலை Dear user your ICICI Bank account will be blocked 09.30 pm Today please update your PANCARD immediately clik the link http://bitly.WS/AkwD என வந்த Message-ஐ நம்பி அதிலிருந்த லிங்கை கிளிக் ...
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பணி நீக்க நடவடிக்கை தொடர்பாக அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசானில் இருந்து அடுத்த சில ...
செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியத்தில் உள்ள சோழவரம் மின் பிரிவு பொறியாளர் தேவராஜ் தலைமையில் நேற்று காற்றுடன் கூடய கனமழை பெய்ததால் பார்த்தசாரதிநகர், பண்ணீர்வாக்கம், நல்லூர், விஜயநல்லூர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை போன்ற பகுதிகளில் மின்வாரிய பணியாளர்களை கொண்டு 11 கிலோ ஓல்டு சிறுனியம் பீடர், உயர் அழுத்த மூன்று மின்கம்பங்களை ...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஈரோடு வணிகவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் CPS திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் கள் 152, 10, 139 ரத்து ...
பணம் எடுக்கும் ஏடிஎம் எந்திரம் போல், உணவு தானியங்கள் வழங்கும் ஏடிஎம் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்கள் வாங்கும் வழக்கத்தை மாற்றும் முயற்சி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைகளில் வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கவே இத்தகைய நடவடிக்கை. ஏடிஎம் எந்திரங்களைப் போலவே, ரேஷன் பொருள்களை இந்த ...
புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், &’6ஜி&’ தொழில்நுட்பத்திற்கான 100 காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தற்போது &’5ஜி&’ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக, &’6ஜி&’ குறித்த ஆராய்ச்சிகளில், உலகம் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்த பந்தயத்தில் பின்தங்கிவிடாமல் இருக்கும் வகையில், ...