புதுடெல்லி: இந்தியாவின் முதன்மை உர கூட்டுறவு நிறுவனமான இப்கோ நானோ யூரியாவை கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை சந்தையில் விற்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வில் ...

மருத்துவ சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம் : போலீஸார் விசாரணை கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையம்பாளையம் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்கிற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி உலகில் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையிலே மூளை ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்ப ட்டனர். பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி ...

சென்னை; தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிப்.28 முதல் மார்ச் 9-ம் தேதி வரை 10 நாட்கள் ஆபரேஷன் பிடியாணை என்ற நடவடிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார். நிலுவையிலுள்ள அனைத்து நீதிமன்ற பிடியாணைகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு ...

இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு இனி வாரத்துல அஞ்சு நாள் தான் வேலை நாட்கள். அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினங்களாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார நாட்களில் அவர்களது பணி நேரம் ...

பொள்ளாச்சி வார மாட்டுச்சந்தை தமிழகத்தில் மிகவும் பழமையான மாட்டுச்சந்தையாகும், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து வாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏராளமான மாடுகள், ஆடுகள் என விற்பனைக்கு வருகின்றன. அண்டை மாநிலம் கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள். தற்போது கேரளாவில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நீதிமன்றம் அருகே மற்றும் ஆவாரம்பாளையம் ரோட்டில் 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த கொலையில் பலியான ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.பல இடங்களில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது .இந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது ...

கோவை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இது தொடர்பாக கோவை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவல் துறை இயக்குநர் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படியும் கோவை மத்திய சிறையில் உள்ள ...

கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி, உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் அதிகமான அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் தொழில் நிமித்தமாகவும், வேலைக்காகவும் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவையில் இருந்தும், பொள்ளாச்சி, பழனி பகுதிகளில் இருந்து கோவைக்கும் பயணம் ...

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் நாட்டிற்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான ஓடுபாதை சீரமைப்பு பணி தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை பணிகள் ...