ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு: ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை மாவட்டம் சூலூர் நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 26 ஆண்கள், 7 பெண்களுக்கு 6 வார பயிற்சி நடந்தது. பயிற்சி நிறைவு விழா.16 பேர் கொண்ட ஊர்க்காவல் படை இசைவாத்திய குழு அறிமுக விழா, ட்ரோன் கேமரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி இன்று ...
கோவை காட்டூர் சரக உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் வின்சென்ட் இவர் நாமக்கல் மாவட்ட குற்றபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல கோவை மத்திய பிரிவு குற்றபிரிவு(சி.சி.பி) உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பார்த்திபன், இவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சப் டிவிஷன் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.. ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பெறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.அனைத்து காவலர்களும் அதிகாரிகளும் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்என்று உத்தரவு பிறப்பித்தார்.காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கபட்டனர். புகார் கொடுக்க வரும் பொது மக்களை கனிவுடன் நடத்த வேண்டும் . அவர்களது குறைகளுக்கு 10 நாட்களில் தீர்வு காண வேண்டும். என்று உத்தரவு ...
(Blue Tick) நீல நிற பேட்ஜைப் பெறுவதற்கான சந்தா சேவை குறித்த அறிவிப்பை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மாதசந்தா குறித்த அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அதன் தாக்கம் தற்போது பறந்துவிரிந்துவிட்டது. அதேநேரம், இணைய உலகில் ...
தமிழகத்தில் வரும் காலங்களில் காவல்துறையின் சேவை தரம் சிறப்பாக இருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 25வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் பத்தாயிரம் ...
கோவை: தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளில், காஞ்சிபுரம் வடக்கு கலால் மாவட்டத்தில் தினமும் சராசரியாக 4.93 கோடி ரூபாய்க்கும், தெற்கு கலால் மாவட்டத்தில் 4.47 கோடி ரூபாய்க்கும் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தெய்வசிகாமணி.இவர் வடக்கு மணடலத்துக்கு திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். கோவை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களுக்கு இன்னும் காவல் நிலையங்கள் ஒதுக்கப்படவில்லை.. ...
கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து ...
தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி .அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ” வரும் முன் காத்தல்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதன்படி கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் கைதிகளுக்கு ரத்த அழுத்தம் ,சர்க்கரை, இ.சி.ஜி .உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.நோயால் ...