புதுடெல்லி: டெல்லி, மும்பையில் செயல்படும் பிபிசி அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்களில் பிரதமர் மோடியின் பங்கு தொடர்பான ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. இந்த ...
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி புழல் சிறைச் சாலையில் மருத்துவ மூலிகைகள் / தாவரங்களின் நாற்றுப் பண்ணை திறக்கப்பட்டுள்ளது. பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாற்றுப் பண்ணை சிறைவாசிகளால் பராமரிக்கப்படும். இரசாயன உரங்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் இந்நாற்றுப் பண்ணையில் பயன்படுத்தப்படமாட்டாது. செடிகளின் விரைவான வளர்ச்சிக்காக நாற்றுப் பண்ணையில் பசுமை இல்லமும் வழங்கப்பட்டுள்ளது. ...
சென்னை புழல் மத்திய சிறை -1-ல் கனரக தொழில் கூட சலவை இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. .சிறைவாசிகளின் உடைகளை தாங்களே துவைத்துக் கொண்டிருந்த போது சுகாதார நிலை ஒரே அளவில் பராமரிக்க முடியாததால் இயந்திரம் மூலம் துவைக்கும் வசதி அனைத்து மத்திய சிறைகள் மற்றும் மகளிர் சிறைகளில் ரூ. 60 லட்சம் செலவில் 15 ...
பெங்களூரு: எல்லையில் ட்ரோன் ஊடுருவலை தடுக்க, ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது விரைவில் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் ஆக பணியாற்றும் சதானந்த் சவுகான் ...
கோவை: பாதுகாப்பான விமான போக்குவரத்துக்கு ஓடுபாதை பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் விமான ஓடுபாதை தேய்மானம் அடையும். இதை கருத்தில் கொண்டு விமான நிலைய ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம்.கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை புனரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் ...
கோவை: கடந்த 2008 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய் துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜு என்பவர் ரேஷன் அரிசி கடத்தியவர்களை கைது செய்தார் . இது தொடர்பாக வழக்கு கோவையில் உள்ள 4 -வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி அப்போதைய இன்ஸ்பெக்டர் ராஜுவுக்கு கடந்த ...
கோவை மாநகர் அடுத்தடுத்து அரங்கேறிய 2 கொலைகளால் கடந்த 2 தினங்களாகவே மிகுந்த பதற்றத்துடனேயே காணப்படுகிறது. அதிலும் ஒரு கொலையில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மதுரையை சேர்ந்த சத்தியா பாண்டியை 5 பேர் கும்பல் அரிவாள், துப்பாக்கியுடன் ஒட, ஒட விரட்டி ...
டெல்லியிலுள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ‘இந்தியா: மோடி மீதான கேள்வி’ என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி ...
டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தனது வணிகத்தை விரிவு செய்வதற்காக பிரான்சின் ஏர்பஸ் மற்றும் அமெரிக்காவின் போயிங் ஆகிய விமான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாகன் (6.40 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிடப்பட்டுள்ளது. உலக ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 153 ரவுடிகளின் பெயர்கள் காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.கோவையில் 6 அணிகள் கொண்ட ரவுடிகள் கும்பல் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ரவுடிகள் யாராக இருந்தாலும் ஒடுக்கப்படுவார்கள்.நேற்று முன்தினம் இரவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடந்த ...