கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை- டெக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து 22.12.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்திய இரத்ததான முகாம் கல்லுாரியின் செயலாளர் திரு. K.C. கருப்பணன் அவர்கள் தலைமையில் நடந்தது. கல்லூரியின் தலைவர் திரு.P.வெங்கடாசலம், இணைச்செயலாளர் திரு.G.P.கெட்டிமுத்து, இயக்குநர் திரு. K.R. கவியரசு ...

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் பட்டமளிப்பு விழாவினை கல்லூரியின் செயலாளர்.K.C. கருப்பணன் அவர்கள் பட்டம் பெறவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவின் துவக்கத்தில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஆண்டு அறிக்கை வாசித்தார். முதல்வரின் அறிக்கையை ...

கால மாற்றத்திற்கு ஏற்ப, உடலை மறைக்கும் சுடிதாரும் அணியலாமே என்ற முணுமுணுப்பு ஆசிரியைகளிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த நிலையில்அரசுப் பள்ளி ஆசிரியைகள் தங்கள் விருப்பப்படி, சுடிதார் அல்லது சேலை அணிந்து வரலாம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு ஆசிரியைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. ...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமாங்குடியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவாக ரவா உப்புமா, சாம்பார் ஊற்றி சாப்பிட்டனர். இவர்களில், 20 மாணவ – மாணவியருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ...

வரும்காலில்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டு நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிகளில்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு, இணையதள வசதிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் தோறும் ரூ.1500 திட்டத்தில் 100எம்பிபிஎஸ்  திறன் கொண்ட இணையதள ...

கோபிசெட்டிபாளையம் : ஆண்டு விளையாட்டு விழாவிற்கு சாரதா பள்ளி அறக்கட்டளை செயலாளர்திருமதி ஆர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார் பள்ளியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் சிவக்குமார் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் மவுலீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் வான வேடிக்கையுடன் ...

தென்காசி மாவட்டம் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் எதிர்பாமல் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அளித்திருந்தார் மேலும். 20.12.23 புதன்கிழமை மேலும் மழை தொடரும் என்ற காரணத்தினாலும் மாணவ மாணவியர் நலன்கருதி இன்றும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார். மேலும் மாவட்ட கல்வி ...

திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இது குறித்து அறிக்கையில் கூறியது : 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கின்றோம். 2500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வி ...

10- ஆம் வகுப்பு படித்து மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் படித்தால் 12ஆம் வகுப்புக்கு சமம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; பத்தாம் வகுப்பிற்குப் பின் பட்டயப்படிப்பு படித்து பின்பு, பி.இ. (B.E.) பட்டப் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்த மாணவர்கள், +2 படித்து முடித்து, பி.இ. ...

2024-2025 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மைய கற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கிட முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சியினை சென்னையில் நடத்திட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி ...