கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ...
கோவை மாநகராட்சி பள்ளிக் கூடங்களின் அவல நிலை… கோடைகால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இரண்டு மாத காலமாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்த கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக, சில பள்ளிக் கூடங்களை கள ஆய்வுக்கு உட்படுத்தினோம். கோவை மாநகராட்சியில் 148 பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் ...
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் ...
சென்னை: கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் இந்த உத்தரவை சில தனியார் பள்ளிகள் மீறியதாக பெற்றோர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி ...
சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து துணைவேந்தர்களுக்கும் ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டது. அதற்கேற்ப, மாநில உயர் கல்வி கவுன்சில் ஒருங்கிணைந்த ...
மாநிலக் கல்லூரியில் மட்டும் 40 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பதிவு.. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு சிறப்பு பிரிவினருக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் கலந்தாய்வு துவக்கம் சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் ...
இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு என தகவல்.. இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், விதிமுறைகளுக்கு கட்டுப்படாத மற்றும் போதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் NMC-யின் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று ...
2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே ...
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில்1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் ...
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் ஒன்றாம் தேதியா அல்லது ஐந்தாம் தேதியா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.. தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான இணைய வழிக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. திருச்சியில் இருந்து இணைய வழியாக ...