தமிழ்நாட்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது இன்றோடு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. 1 – 12ம் வகுப்புவரையான மாணவர்களுக்கு 2022 – 23 ஆண்டுக்கான வகுப்புகள் கொரோனா தொற்றால் சற்று தாமதாமாக தொடங்கியது. இருந்தாலும், கொரோனா பாதிப்பானது சற்று குறைந்ததால் திட்டமிட்டபடி பொது, இறுதித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ...

கோவை : நாட்டிலேயே முதன்முதலாக ஹைட்ரோ எரிசக்தி மூலமாக இயங்கும் படகை வடிவமைத்து கோவை மாணவர்கள் அசத்தி உள்ளனர். சரவணம்ப்பட்டி அருகே குமரகுரு தனியார் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் 10 மாணவர்கள் முதலில் பேட்டரி மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவற்றை சக்தி ஆதாரங்களாக கொண்டு யாளி என்ற இந்தியாவின் முதல் ஆற்றல் படகை உருவாக்கினர். ...

ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ஆண்டுதோறும் அனைத்து கல்லூாிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படும் என ...

சென்னை: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில வினாத்தாளில் 3 மதிப்பெண்களில் குழப்பம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது 3 மதிப்பெண்களை வழங்க தமிழ்நாடு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் ...

இன்று ஏப்ரல் 4ம் தேதி நாடு முழுவதும் மஹாவீரர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் மதுபான கடைகளைத் திறக்கவும், மதுபான பார்களைத் திறக்கவும் ...

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி, மே மாதம் முடிவுகள் வெளியாக உள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள், 4 ...

அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு ...

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பி நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் ...

இராணிப்பேட்டை மாவட்டம்: உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர்பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும்,வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கடத்துவதற்கு பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமையாகும். நமது ...

புதுச்சேரி வில்லியனூர் புனித லூர்தன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் சமுதாய நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் ஒரு நாள் களப்பயணமாக புது பூஞ்சோலைக் குப்பம் கிராமத்திற்கு சென்றனர். சி.எஸ்.எஸ். திட்ட அலுவலர் நா. சிவநேசன் நோக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ் அடிகளார் தலைமையேற்றார். தாளாளர் பிச்சைமுத்து அடிகளார் வாழ்த்திப் பேசினார். ...