கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி துவக்கம் முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த பல மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலர் அருட்திரு. R.D.E.ஜெரோம் மற்றும் கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் ...

கோவை ரேஸ் கோர்சில் சி.எஸ்.ஐ . மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு நேற்று சுதந்திர தினகொடியேற்று விழா நடந்தது.   அருண் திலகம் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கூட்டுக் கல்விக் குழு கன்வீனர் டி. ஜெபசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சிஎஸ்ஐ கோவை வட்டகை தலைவர்  அருட்திரு ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலையில் பாரத நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியெற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சிலை பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை ...

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது . இவ்விழாவில் காவல் துறையினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. ...

பாரமுல்லா: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பெண்கள் ஒன்றாக இணைந்து காஷ்மீர் கிராமிய நடனம் நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ‘கஷுர்ரிவாஜ்’ கலைத் திருவிழா நேற்றுஏற்பாடு செய்யப்பட்டது. பாரமுல்லா மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட குத்துவாள் ராணுவ பிரிவினரும் இந்திரானிபாலன் அறக்கட்டளையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டு போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் ...

சூலூர் பகுதியில் சகாய அன்னை ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் ஆண்டுதோறும் சக எண்ணெய் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் வகையில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது .இதில் கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு எல் தாமஸ் அக்வினாஸ் திருவிழா திருப்பலியினை சிறப்பித்து பங்கின் 46 குழந்தைகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் அருட் சாதனங்களை வழங்கி ...

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ...

கோவை மாநகரபோலீஸ்கமிஷனர்அலுவலகத்தில் போதைபொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி உறுதிமொழியை படித்தார்.இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் கமிஷனர்கள் ராஜன்,மனோகரன்,இன்ஸ்பெக்டர்கள் அருண், நிர்மலாமற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களும், போலீசாரும் பங்கேற்றனர்.. ...

திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு அர்ஷியாபேகம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் .இந்திய மருத்துவக் கழகச் செயலாளர் முகேஷ் முன்னிலை வகித்தார் .குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் ...