தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோடை காலத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாம் என்ன செய்ய வேண்டும்? *அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். *பயணத்தின் போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். *ஓஆர்எஸ், எலுமிச்சைச் சாறு, இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும். *முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும். *காற்றோட்டம் உள்ள ...
சென்னை : சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். சாலை) இனி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்று என நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ...
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் ...
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் பல வண்ண ஒளிவட்டம் தோன்றியது. வானம் மேகமின்றி தெளிவாக உள்ள நிலையில், ஒளி வட்டம் வானவில் போல பல வண்ணத்துடன் காட்சி அளித்தது. பொதுமக்கள் இந்த ஒளிவட்டத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தனர். வெளிப்புறம் இளம்பழுப்பு நிறம், உட்புறம் சிவப்பு மற்றும் பிற வண்ணக் கலவையுடன் ரசிக்கும்படி ...
இயக்குநர் கே.பாக்யராஜ் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரவசத்தில் பிறந்தவர்கள் எனக் கூறியதற்காக மன்னிப்புக் கோரினார். புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”பிரதமர் மோடியை குறை சொல்கிறவர்களை எனக்கு பிடிக்கும். அவரைப் பற்றி குறை சொல்கிறவர்கள் பொதுவாக சொல்வது, மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது தான். அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு யார் உடம்பில் பலம் ...
அமெரிக்காவின் பாலைவனத் தீவில் ‘உலகிலேயே தனிமையான வீடு’ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடம்…அங்கு ஒரு சிறிய வீடு… இயற்கையின் சத்தத்தை ரசித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் வாழும் நம்மில் பலரும் இந்த ஆசை அடிக்கடி துளிர்விடுவதுண்டு. அந்த ஆசையை நனவாக்க அமெரிக்காவின் ஒரு தீவில் ஒரே ...
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இயக்குநர் பாக்யராஜ், பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருப்பதாகவும், தன் மீதான விமர்சனங்களை பிரதமர் மோடி செவி சாய்க்காமல் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்து கொள்ளலாம் என்றும் இயக்குநர் பாக்யராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ...
சென்னை : மணலியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடிகால்கள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னை, கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. கண்ணண் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொருக்குப்பேட்டை ...
பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, அவர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தியில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி விருந்து சாப்பிட்டார். அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார். இறுதியாக சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ...
தமிழில் 1959 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்றவகள் 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. இதேபோன்று பல திரைப்படங்களில் கூட பாம்பு பழிவாங்கும் கதைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இது போன்று உண்மையான சம்பவம் ஒன்னறு நடந்துள்ளது ...