கோவை கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை , சிங்கை வள்ளி கும்மியின் 8-ம் ஆண்டு விழா பீளமேட்டில் நடைபெற்றது. முருகன் -வள்ளி திருமணத்தின் போது ஆடப்பட்ட வள்ளி கும்மி,கிருஷ்ண பகவானின் கோலாட்டம், கருப்பராய சாமிக்கு உரிய பெருஞ்சலங்கை ஆட்டம்,பெண்ணை தெய்வமாக நினைத்தாடும் ஒயிலாட்டம், அனைவரையும் ஆட வைக்கும் ஜமாப் ஆட்டம் ஆகிய 5 கலைகளை சிங்கை ...
சூலூர் கலங்கள் ஊராட்சி மன்றம் கிரீன் பவுண்டேஷன் இணைந்து ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் விதைப்பு திட்டம் காசி கவுண்டன்புதூர் பிரிவு குட்டை பகுதியில் துவங்கப்பட்டது. சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலங்கள் கிரீன் ஃபவுண்டேஷன் அன்புராஜ் வரவேற்பில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஊராட்சி மன்ற துணைத் ...
பழைய கார் உதிரிபாகங்கள் விற்கும் சங்கத்தினருக்கு காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கோவை குனியமுத்தூர் பகுதியில் குறை தீர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழைய உதிரி பாகங்கள் விற்கப்படும் இடத்தில் முறையாக உரிமம் பெறுவது குறித்தும் முறையாக செயல்படுவது குறித்தும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி மூலமாக அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் ...
கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரையில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் உயர் காவல் அதிகாரிகள் ,பெண் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் ...
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு எட்டாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது . கோவை கொடிசியா அரங்கத்தில் இந்த புத்தகத் திருவிழா இன்று துவங்கியது . கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோயம்புத்தூர் ...
தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்ற பிரிப்பு பல்வேறு விதமான இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாண்டில் 285 பள்ளிகள் 272 கல்லூரிகள் மற்றும் 3157 பொது இடங்களில் விழிப்புணர்வு ...
சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சூலூர் ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர், நடிகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை ...
கோயம்புத்தூர்: உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் & கோயம்புத்தூர் மாநகரில் தனது 3வது புதிய ஷோரூமை இன்று ஆர் எஸ் புரத்தில் திறந்துள்ளது. இந்த ...
திருச்சி சங்கம் ஹோட்டலில் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் 45வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் முருகானந்தம் கலந்து கொண்டு உரையாற்றும் போது உதவும் மனம் படைத்தோர் உன்னத நிலைக்கு உயர்வார்கள் மிட்டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் ...
திருச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி IPS உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக ...