திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் இ ஆ ப நேரில் சென்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன் பருவ கல்வி ...

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் தடுக்கும் பொருட்டு மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் .மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மனிதனுக்கு அழகு கல்வி மண்ணுக்கு அழகு மரம் போன்ற கோஷங்களை ஆசிரியர்கள் கூற மாணவிகள் திரும்பக் கூறி ஊர்வலமாக வந்தனர் . முன்னதாக பேரணியை பள்ளி தலைமை ...

நீலகிரி மாவட்த்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிரமங்களுக்கும் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைகாவல் காண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 615 காவல் துறையினர் நீலகிரி மாவட்டத்தில் 210 கிராமங்களுக்கு ...

குடிபோதை மறுவாழ்வு மையம் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைவரும் சர்வதேச போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் பேரணியானது மத்திய ...

சூலூர் காவல் துறை சார்பில் நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் நவீன் மன நல மருத்துவமனை, இணைந்து மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் திருஞானம் தலைமையில் மனநல மருத்துவர் ப்ரீத்திஷா மாணவர்களுக்கு போதை பொருள் பற்றிய சீர்கேடுகளை கருத்துக்களை எடுத்துக் கூறினார். மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஒரு சில பிரச்சனைகள்சிறிது ...

சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி யோகாசனத்தால் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து ...

சென்னை அசோக் நகர் காசி சினிமா தியேட்டர் பாலம் அருகே பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொதுநல சங்கங்கள் சார்பாக போலீஸ் உதவி மையத்தை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகராஜா குத்துவிளக்கேற்ற 138 வது வார்டு கவுன்சிலர் கே. கண்ணன் கல்வெட்டை திறந்து வைக்க எம்ஜிஆர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ...

நீலகிரி மாவட்ட உதகை பகுதி வண்ணாரப்பேட்டை உள்ள மாற்றுத்திறனாளிகள் மூளை வளர்ச்சி அறிவு திறன் மையம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமை கழக சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் நிர்வாகி சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் எஸ் சுரேஷ் கண்ணன் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ...

திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் ...

போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.கோவை ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று கோவை மாநகர காவல் – ஊர்க்காவல் படை இணைந்து போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கியது . இதற்கான விழா கோவை காந்திபுரத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ...