உலக செவிலியர் தினம்: சினிமா பாடலுக்கு கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருடன் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்…. செவிலியர்களின் முன்னோடியாக திகழந்த பிளாரன்ஸ் நேட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ம் தேதி ஒவ்வொரு வருடமும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த வருடமும் செவிலியர் தினம் அனைத்து ...

உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் இரவில் முதல் முறையாக நடத்தப்பட்ட லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கோடை சீசனை முன்னிட்டு உதகையில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்ட் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு அலங்காரபூஜை நடைபெற்றது அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .முன்னதாக ஸ்ரீ முனீஸ்வரனுக்கு ...

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி படிக்க விரும்பிய பட்ட படிப்பை இலவசமாக வழங்கியது கொங்குநாடு கல்லூரி…. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி ...

கோவையில் கடும் வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதே போல சிறுவாணி அணை, பில்லூர் அணை, ஆழியார் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. இதனால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதிஷ் தலைமையில் கோவை ...

சூலூர் ஆர் வி எஸ் சாய் பாபா, தாத்தா தேயர் திருக்கோவிலில் கோடை வெயிலில் தாக்கம் குறையவும் மழை பொழியவும் சிறப்பு யாகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை ஆர்.வி.எஸ் . நிறுவனர் ஐயா கே. வி. குப்புசாமி அவர்கள் துவங்கி வைக்க தண்ணீரில் அமர்ந்து பூஜை நடைபெற்றது வருகை தந்த பக்தர்கள் தம்பதியராக அமர்ந்து அனைவருக்கும் ...

கோவை அருகே பஞ்ச கல்யாணி திருமணம்: மழை வேண்டி கழுதைகளுக்கு மேளதாளம், முழங்க உற்சாகமாக செய்து வைத்த கிராம மக்கள்…. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கிராமம், லக்கேபாளையம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ...

குற்ற விவாதிப்பு கூட்டம் : சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் !!!   கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் ...

சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலை ரோட்டில் உள்ள சிற்றம்பலத்தில் கோளறுபது நவகிரக கோட்டைசிவன் ஆலயம் உள்ளது.இங்கு 2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர் வேள்வி, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 11- 15 மணிக்கு மகா யாகம், மாலை 4 மணிக்கு மூன்றாம் ...