உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை 40 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமிய பக்தி முயற்சியை ஒவ்வொரு நாளும் தீவிரமாக தொழுகை செய்து 40 நாள் நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்களின் ரமலான் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகைகள் உதகை பெரிய பள்ளிவாசலில் ...

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறையின் ஊழியா்கள் சுமாா் 200 பேரின் பங்களிப்பில், சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள அஞ்சலகப் பிரிவு அருகே 20-க்கு 20 அடியில் பல வண்ணங்கள் கொண்ட ரங்கோலி வரையப்பட்டது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடன், வாக்குப்பதிவு இலச்சினையுடன் இந்த ரங்கோலி அமைந்துள்ளது. மேலும், விழிப்புணா்வு போட்டிகளில் வாக்காளா்கள் பங்கேற்கும் ...

ஆவடி: சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்.. இன்டோர் முகாம் நடத்தி இணைய வழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட இசட் எப் கமர்சியல் வெய்க்கில் கண்ட்ரோல் சிஸ்டம் ஸ் இந்தியா லிமிடெட் அத்திப்பட்டு அம்பத்தூர் தொழில்பேட்டையில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் ஆவடி போலீஸ் கமிஷனர் சமூக சேவகர் ...

கோயமுத்தூர் மாவட்டத்தில் பிரபலமாக இயங்கி வரும் முத்து எலும்பு மருத்துவமனை தனது மூன்றாவது கிளையினை சூலூர் பகுதியில் நிறுவியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தங்களின் மருத்துவமனைக்கு வருகை தந்திருப்பதாகவும் மேலும் தற்போது இருக்கின்ற போக்குவரத்து நெரிசலில் விரைவான அவசர சேவைகளை பயன்படுத்துவதற்கு முடியாதாலும் சூலூர் பகுதியில் ...

நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஓட்டு போடும் பொதுமக்கள் 100% தங்களுடைய வாக்கினை செலுத்த சூலூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி என் வாக்கு என் உரிமை என்கின்ற கோஷத்துடனும் ஒலிபெருக்கியின் வாயிலாக பொதுமக்கள் வாக்களிப்பது நமது கடமை என்றும் வாக்குக்கு பணம் பெறுவது குற்றம் என்று வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல தினத்தை முன்னிட்டு சூலூர் ஆர் வீ எஸ் பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பல் சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சரவணம்பட்டி கே பி அகாடமியை சேர்ந்த ஐம்பத்துக்கும் மேட்பட்ட மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பல் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்டது. ஆர் ...

கோவையில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தலைமையில் புளியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது .கௌரவ ஆலோசகர் எஸ்.எபினேசர் இம்மானுவேல் ஜெபித்து துவக்கி வைத்தார் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிறிஸ்டி மோனிஷா அனைவரையும் வரவேற்றார். மாநில மகளிர் அணி தலைவி ஐ.கரோலின் ...

புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாளாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அவர் உயிர் நீத்த நிகழ்வினை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படும் நாளாகும். புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது கருப்பு வெள்ளி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நாள், மனித குலத்தின் பாவங்களை போக்குவதற்காக இயேசு கிறிஸ்து தனது உயிரை ...

சூலூர் ஜெயமாருதி தேகப் பயிற்சி சாலையின் முன்னாள் பொருளாளர் ஆறுமுகம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச கண் குறை அறுவை சிகிச்சை முகாம் ரத்ததான முகாம் ஆயுர்வேதா சித்தா ஹோமியோ பிசியோதெரபி மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் சூலூர் எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஏராளமான ...

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்கினை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி சூலூர் பேரூராட்சியும் சூலூர் ஆர் வி எஸ் கலை அறிவியல் கல்லூரி BBA (ca) பிரிவு மாணவ மாணவிகள் மத்தியில் ஓவிய போட்டி நடைபெற்றது . இதில் ஆர்வமாக கலந்து கொண்ட மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களை ...