கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம்உள்ளது .இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு ...

காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று  13-ம் தேதி வரை 2 நாட்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1) கோவை to மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடது புறம் திரும்பி பி.ஜி. ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 45 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது . அதைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்திலிருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ ...

பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியை (Jamboree) தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ...

இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நாட்களில் குடியரசு தினமும் ஒன்று 1950 இல் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவு கூறும் வகையிலும் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக மாறியதை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம் அவ்வகையில் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் கடை பகுதியில் பேருந்து திரும்பும் குறுகிய சாலையோரப் பகுதியில் தடுப்பு சுவர் இல்லாமல் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் திரும்புவதற்கு பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையை சம்பந்தப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் அன்பரசனிடம் எடுத்துக்கூறி அப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டித்தர பொதுமக்களும் பேருந்து உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களும் தொடர்ந்து கோரிக்கை ...

கோவை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது.அப்போது அனைத்து மதத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.இதையொட்டி காவல் துறையைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ...

சூலூரில் பொங்கல் விழா பொங்கல் விழாவின் 31 ஆம் ஆண்டு விழா அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சூலூரில் அனைத்து அமைப்பினரும் பங்கேற்ற ஒற்றுமை பேரணி, பறையாட்டம், கராத்தே, பளு தூக்குதல் , சிலம்பம், வீர விளையாட்டுக்கள், யோகாசனம், தென்றலாட நடன நிகழ்வு, குறு திரைப்படங்கள், ...

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நகர கழக அலுவலக வளாகத்தில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கலந்துக்கொண்டு அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார், நிகழ்ச்சியில் குன்னூர் சிவசுப்ரமணிய சாமி திருக்கோவில் குருக்கள் ...

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இன்று இரவு முதல் நாளை வரை கோவையில் 35 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு முழுதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 23 நான்கு சக்கர வாகனங்களிலும்,60 இருசக்கர வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ...