திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள பகுதி திருச்சி மாவட்டம் முழுவதையும் வானிலிருந்து சுற்றி பார்க்க எல் சி ஏ (என்டெர்டெயிண்மெண்ட் மற்றும் ஏரோ டோன்) இணைந்து ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதன்படி திருச்சி சமயபுரம் அருகே உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இருந்து கிளம்பும் ஹெலிகாப்டர் திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோவில் ஆகிய காவிரி ...

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள ...

சென்னை: சென்னை புத்தக காட்சி நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்த நிலையில், ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 47-வது சென்னை புத்தக காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3-ம் தேதி கோலாகலாமாக தொடங்கியது. விளையாட்டுத்துறை ...

கோவையில் லஞ்சம் வாங்கிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்!!! கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் அப்பகுதி மக்கள் சாா்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து ...

நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கூடலூர் கோழி பாலம் பகுதியில் அமைந்துள்ள அங்கனவாடியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ் முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க நீலகிரி மாவட்ட தலைவர் B. R வினோத் தலைமையில், நிரஞ்சினி,முன்னிலையில் ...

நீலகிரி மாவட்ட உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, இதில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் அவர்கள் சிறப்பு பரிசாக மரக்கன்றுகளை வழங்கி பொங்கல் ...

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற, பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார், விழாவின் துவக்கமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் அவர்கள் ...

பூந்தமல்லி முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் பூவை ஞானத்தின் மகன் டாக்டர் ஜி. பிரேம்குமார் குமணன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு 107 வது பிறந்தநாளை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பூந்தமல்லி குமணன்சாவடி மாங்காடு சாலையில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் அருகே பிரம்மாண்டமான எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவர் பூவை ...

திருமழிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி அவரது திரு உருவ சிலைக்கு திருவள்ளூர் மாவட்ட அஇஅதிமுக அவைத் தலைவர் தி.பா கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திருமழிசை பேரூர் கழக செயலாளர் டி எம் ரமேஷ் என் எஸ் பிரகாஷ் எல் சங்கர் சி கே தமிழ்ச்செல்வன் அன்வர் பாட்ஷா ...

நீலகிரி மாவட்ட கூடலூர் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள நெல்லியாலம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்களின் தலைமையில் தமிழர்கள் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் நகர மன்ற துணைத் ...