நீலகிரி உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், துணைச் செயலாளர் ...
சத்தியமங்கலம் : காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர். பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா அமைந்துள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு தினமும் பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் காலை ...
திருச்சி திருவெறும்பூர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கிடா முட்டும் சண்டை திருவிழா திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஸ் நகர் அருகில் நடைபெற்றது. முன்னாள் மாமன்ற உறுப்பினர் மூக்கன் வரவேற்புரை ஆற்றினார் செங்குட்டுவன் தலைமையில் கோவிந்தராஜ் குணசேகரன் BA.நூர்கான் சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை ...
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 672 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் நற்கடல் குடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 678 காளைகளும், 358 மாடுபிடி ...
அயோத்தி ராமா் கோயில் விழாவையொட்டி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பிரதமா் நரேந்திர மோடி தரிசனம் செய்யவுள்ளாா். மேலும், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியையும் அவா் தொடங்கி வைக்கவுள்ளாா். இந் நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக பிரதமா் பயணத்திட்ட விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜனவரி 19 மாலை 4 மணிக்கு ...
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகோவையில் இன்று நடந்தது. இந்த பேரணி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இருந்து இன்று காலை 5:30 மணிக்கு புறப்பட்டது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து, .100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினார்.இந்த பேரணி சாடிவயல், கோவை குற்றாலம், தொண்டாமுத்தூர், நரசிபுரம் ,மருதமலை, வடவள்ளி ...
இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி.வீரமணி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கீ.வீரமணி, ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள், கலந்து கொள்ளப் ...
விவசாய பெருங்குடி மக்களை விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் பண்டிகை ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன், ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ மாடசாமி ஆகிய கோவில்களின் பொங்கல் திருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 15,16 ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ...
நீலகிரி உதகை அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி முதல்வர் தமிழ் துறை தலைவர் வாகிதா தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர் ,இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் பண்டிகை மத வேறுபாடு என்று கொண்டாட்டத்தில் ...