நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீர்கள் இயற்கை எய்தியமைக்கு ஈமச்சடங்கு நிதியாக 4 நபர்களுக்கு ரூ.37,000/- பெறுவதற்கான அனுமதி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் ...

நீலகிரி மாவட்டம் உதகை அப்பர் பஜார் பகுதியில் அமைந்துள்ள குழந்தை இயேசு திருத்தலத்தின் 40 ஆம் ஆண்டு திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆண்டு விழா சிறப்பிக்கப்பட்டது . 1984 ஆம் ஆண்டு செயின்ட் மேரீஸ் ஆலய பங்கு குரு குன்னத் அவர்களின் முயற்ச்சியால் சிறிய ஷேடில் குழந் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் பொதுமக்கள் நலன் கருதி சுமார் 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி மற்றும் 2000 பேர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் ஆகியவற்றை திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ .சுதாகர் தலைமையில் தலைமை ...

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை வர்த்தக மையத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கக்கிறார் இதனை கோவையில் PSG கல்லூரி , கொங்குநாடு கல்லூரி, காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் 30 மேல் நிலைப் பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பீளமேடு டைட்டில் பார்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை ...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.சென்னையில் இன்று மாலை திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழி திரையுலகில் இருந்தும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து, திறந்து வைத்தார் அவினாசி சாலை ஆடிஸ் வீதியில் உள்ள அறிவுசார் மையத்தில், கீழ்கண்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 1.ஆடிஸ் வீதி அறிவுசார் மையம் 2. உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையம் 3. குறிச்சி குளக்கரையில் ...

கோயம்புத்தூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிக்கரை அருகே 25 அடி உயரத்தில், 15 அடி அகலத்தில், 20 அடி நீளத்தில், 2.5 டன் எடையில் தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, திருவள்ளுவர் எழுதிய 1,330 திருக்குறளைப் போற்றும் வகையில், 1,330 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, 247 எழுத்துக்களையும் ...

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்ட தச்சங்குறிச்சியில் நடத்தப்படுவது வழக்கம் அந்த வகையில் ஜனவரி 1ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழா தொடங்கி நடைபெறுவது வழக்கம்.நடப்பாண்டில் ஒரு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தாமதமாகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தும் பொருட்டு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது ...

ராமேஸ்வரம் : இந்திய – இலங்கை பக்தர்கள் பங்கேற்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா பிப். 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது ...

ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் மரம்சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இப்பயிற்சி ஜனவரி 7-ம் தேதி ...