மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்றுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. கால்நடைத்துறை சார்பில் வெளியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து காளைகளை பரிசோதனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாடு திமில் தெரியும் வகையில் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் ...

இந்தியன் ஆர்மியில் 26 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சூலூர் கணபதி கார்டன் பகுதியில் உள்ள தனது இல்லம் திரும்பிய இன்ஜினியர் தினேஷ் பாபு அவர்களுக்கு அப்பகுதி பகுதி மக்கள் மாலை அணிவித்து நினைவு பொருட்கள் வழங்கி பூ கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று திரும்பவும் எனக்கு நான் எதிர்பார்க்காத ...

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.66-க்குட்பட்ட புலியகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கான அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று,மனுக்களை பதிவு செய்யும் #மக்களுடன்_முதல்வர் சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ...

எதிர்வரும் 4.1.2024ம் தேதி ஒன்றிய அரசுக்கு எதிராக திண்டுக்கல்லில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு சிறுத்தைகள் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும் பெ.ச.உலக நம்பி அழைப்பு. ஜனவரி 4 ல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு சம்பந்தமாக மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளரை தொல். திருமாவளவன் அறிவிப்பு செய்துள்ளார். திண்டுக்கல் ...

நீலகிரி மாவட்ட உதகை தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் புத்தாண்டு 2024 வரவேற்கும் விதமாக இரவு ஆடல் பாடல் சிறப்பு நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன , நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் உமா சங்கர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டது, புத்தாண்டு ...

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்திருந்தார். இந்த புதிய முனையத் திறப்பு விழாவில் ...

2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதானமான ஒன்று. ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ‘ஏறு தழுவல்’ என்ற பெயரும் உண்டு. புளிகுளம், காங்கேயம் ரக காளைகளை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்துவர். ஜனவரி மாதம் பொங்கல் விழாவை கொண்டாட உள்ள நிலையில், ...

நானோ யூரியா உரம் அறிமுகம் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்களில் பயன்பெற்ற நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் மோடி வணக்கம் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார் அப்போது திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வெங்கல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ...

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் திரு.குணேஸ்வரன், உதகை படகு இல்ல மேலாளர் திரு.சாம்சன் கனகராஜ் உட்பட பலர் உள்ளனர் ...

கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் படி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை நடத்தக்கூடாது . கேம்ப்பயர் ...