கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை ...
கோவை வந்த தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர். சு.ப. வீரபாண்டியன் அவர்களை சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். அரிமா.பி.கே. ஆறுமுகம், செயல் தலைவர். ராம வெங்கடேசன், செயலாளர் டாக்டர். முகமது ரபிக், பொருளாளர் லயன் ஏ. அருள்தாஸ், துணைச் செயலாளர் கோவை. சி.எம். ஸ்டீபன் ராஜ், ஓய்வு பெற்ற காவல் ...
கோவை காந்திபுரம், மத்திய சிறைச் சாலை வளாகத்தில், செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு ரொட்டிக்கடை பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் பழுதான சாலையை சீரமைக்க அதற்க்கான பூமி பூஜை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் ...
சென்னை: சபரிமலைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர், 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை விரைவாக அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, சபரிமலைக்கு 20 லட்சம் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருவிக நகரில் வெள்ள ...
சூரசம்ஹாரம் விழா https://www.youtube.com/live/y4ufJASS4Fk?feature=share கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹாரம் விழா ...
சத்தியமங்கலம் : போலீஸ் பொதுமக்கள் நல்லறவை மேம்படுத்தும் பொருட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பில் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மலை கிராம இளைஞர்களுக்கான கைப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. டான் போஸ்கோ மாணவர் விடுதி வளாகத்தில் ...
தஞ்சை பெரியக் கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038ம் ஆண்டு சதய விழாவை முன்னிட்டு. பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவரது பிறந்த நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு ...
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை விவசாயிகளுக்கு தென்னை செயல் விளக்க திடல் மானியம் வழங்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் சேகரித்தல் மற்றும் திட்ட விளக்க தொழில் நுட்ப முகாம் 9.10.2023 அன்று காலை நடைபெற உள்ளது. இதில் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள அனைத்து தென்னை விவசாயிகளும் ...
கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ரூ.2.5 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட எட்டயபுரம் சாலை புதுரோடு விலக்கு போக்குவரத்து சிக்னல் திறப்பு விழா, தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து சிக்னலை திறந்து வைத்து பார்வையிட்டார். கிழக்கு காவல் ...